சௌமிய சாகரம்
88
ஆச்சப்பா அருள் நிறைந்த புருவ மத்தி
அண்டபகி ரண்டமென்ற ஆதி வீடு
பேச்சப்பாபெருகிநின்ற ஆதி வீட்டில்
பிலமானபஞ்சகர்த்தாள் பஞ்ச சத்தி
மூச்சப்பா நிறைந்ததொரு சுடர்கள் மூன்று
முனையான சுளிமுனைதா மோச்ச மென்றும்
போச்சப்பா அந்திடமே சொந்த மாகப்
புத்தியுடன் அந்திடத்தைப் பூசை பண்ணே ! 328
பண்ணப்பா பூசைவிதி கண்ணே சூட்சம்
பாலகனே சூட்சமென்ற சுடரில் நின்று
நண்ணப்பா ஆதார மூல பீடம்
நாதாந்த மூலமடா நந்தி வீடு
முன்னப்பா பின்னான நந்தி வீட்டில்
மோச்ச மென்ற அட்சரத்தைச் சொல்லக் கேளு
விண்ணப்பா நிறைந்ததொரு நயன மேவி
மேன்மை பெற ஓம்றீங் அம்மென்றோதே! 329
ஓதுவது புருவநடுச்சுளியில் நின்று
உத்தமனே நூற்றெட்டு உருவே செய்தால்
மாதுவளர் ஆதாரபூசைதானும்.
மார்க்கமுடன் சுத்தமதாய்ச்சித்தி யாச்சு
கோதுபழுதில்லாத ஆறாதாரங்
குருவான மூலமடாமேலாதாரம்
நீதியுள்ள ஆதாரம் ஈராறுக்கும்
நிறைஞ்சனமாய் நின்றபூரணந்தான் பாரே. 330
பாரப்பா பூரணமாஞ் சோதி வாலை
பத்தி கொண்டு ஆதார பீட மானால்
நேரப்பா ஆதார பீட மீதில்
நிறைஞ்சனமாய் நின்றதொரு வாலை தன்னைக்
காரப்பாகருணைவிழிக்கண்ணால் மேவிக்
கமலரசவமுர்தமதைக் கனிந்து கொண்டால்
பேரப்பா பெற்றதொரு வாலைப் பெண்தான்
பெருகிநின்ற சோதியடாகண்கொள்ளாதே! 331
88
ஆச்சப்பா
அருள்
நிறைந்த
புருவ
மத்தி
அண்டபகி
ரண்டமென்ற
ஆதி
வீடு
பேச்சப்பாபெருகிநின்ற
ஆதி
வீட்டில்
பிலமானபஞ்சகர்த்தாள்
பஞ்ச
சத்தி
மூச்சப்பா
நிறைந்ததொரு
சுடர்கள்
மூன்று
முனையான
சுளிமுனைதா
மோச்ச
மென்றும்
போச்சப்பா
அந்திடமே
சொந்த
மாகப்
புத்தியுடன்
அந்திடத்தைப்
பூசை
பண்ணே
!
328
பண்ணப்பா
பூசைவிதி
கண்ணே
சூட்சம்
பாலகனே
சூட்சமென்ற
சுடரில்
நின்று
நண்ணப்பா
ஆதார
மூல
பீடம்
நாதாந்த
மூலமடா
நந்தி
வீடு
முன்னப்பா
பின்னான
நந்தி
வீட்டில்
மோச்ச
மென்ற
அட்சரத்தைச்
சொல்லக்
கேளு
விண்ணப்பா
நிறைந்ததொரு
நயன
மேவி
மேன்மை
பெற
ஓம்றீங்
அம்மென்றோதே
!
329
ஓதுவது
புருவநடுச்சுளியில்
நின்று
உத்தமனே
நூற்றெட்டு
உருவே
செய்தால்
மாதுவளர்
ஆதாரபூசைதானும்
.
மார்க்கமுடன்
சுத்தமதாய்ச்சித்தி
யாச்சு
கோதுபழுதில்லாத
ஆறாதாரங்
குருவான
மூலமடாமேலாதாரம்
நீதியுள்ள
ஆதாரம்
ஈராறுக்கும்
நிறைஞ்சனமாய்
நின்றபூரணந்தான்
பாரே
.
330
பாரப்பா
பூரணமாஞ்
சோதி
வாலை
பத்தி
கொண்டு
ஆதார
பீட
மானால்
நேரப்பா
ஆதார
பீட
மீதில்
நிறைஞ்சனமாய்
நின்றதொரு
வாலை
தன்னைக்
காரப்பாகருணைவிழிக்கண்ணால்
மேவிக்
கமலரசவமுர்தமதைக்
கனிந்து
கொண்டால்
பேரப்பா
பெற்றதொரு
வாலைப்
பெண்தான்
பெருகிநின்ற
சோதியடாகண்கொள்ளாதே
!
331