சௌமிய சாகரம்
86
ஒண்ணான நிச்சயத்தை உரைக்க வென்றால்
உண்ணாக்கும் அண்ணாக்கும் ஒன்றுங் காணேன்
கண்ணான பேரொளியை என்ன சொல்வேன்
கருப்பல்ல வெளுப்பல்ல சிவப்பு மல்ல
விண்ணான நீலமல்ல பச்சை யல்ல
விளிம்புதற்கு அரிதான அண்டத்துள்ளே
பண்ணான பாழ்விட்டு இருளுக் குள்ளே
பாய்ந்துதன்னைப் பார்க்கவெல்லாம் இருளாய்ப்போச்சே!
இருளான இருளினுட ஒளியைப் பார்க்க
என்னசொல்வேன் அதினுடைய இன்பந் தன்னை
மருளான மனம்நிறுத்தி மனக்கண் கொண்டு
மாசற்ற இருளொளியை மகிழ்ந்தோர் தானும்
அருளான பேருலகில் தானே தானாய்.
அமர்ந்துவெளி தனையறிந்து ஒளியைப் பற்றி
வெருளாமல் இருளருளிற் றானே தானாய்
விளங்குமருள் பொருளெனவே மேவு வாரே! 321
மேவுகின்ற ஆதியந்தம் உதிக்கு முன்னே
மெய்ஞ்ஞான இருளதிலே அருளுண்டாச்சு
தாவுகின்ற அருளதிலே ஒளியுண்டாச்சு
தன்னொளிவு தானதினால் வெளியுண்டாச்சு
கூவுகின்ற பரவெளியிற் சதாசி வன்றான்
கூர்மையுடன் பேரண்டம் படைத்து நின்றார்
பாவுகின்ற மயேஸ்வரனார் சத்தத் தோடே
பதிவான வாய்வுதனைப் படைத்தார் பாரே 322
பஞ்சகர்த்தாபடைப்பு மார்க்கம்
பாரப்பாருத்திரனார்தவத்தால் வந்த
பக்குவமாய் அக்கினியைப் படைத்து நின்றார்
பேரப்பாபெற்றதொரு பிரமாவுந்தான்
பெருகிநின்ற பூமிதனைப் படைத்தாரையா
நேரப்பாதிருமால்தான் கருணையாலே
நிச்சயமாய்ச் செலமதனைப் படைத்து நின்றார்
காரப்பாமுன்சொன்னசத்திசிவம் ரெண்டும்
கருணையுடன் ரவிமதியும் ஆனார் தானே 323
86
ஒண்ணான
நிச்சயத்தை
உரைக்க
வென்றால்
உண்ணாக்கும்
அண்ணாக்கும்
ஒன்றுங்
காணேன்
கண்ணான
பேரொளியை
என்ன
சொல்வேன்
கருப்பல்ல
வெளுப்பல்ல
சிவப்பு
மல்ல
விண்ணான
நீலமல்ல
பச்சை
யல்ல
விளிம்புதற்கு
அரிதான
அண்டத்துள்ளே
பண்ணான
பாழ்விட்டு
இருளுக்
குள்ளே
பாய்ந்துதன்னைப்
பார்க்கவெல்லாம்
இருளாய்ப்போச்சே
!
இருளான
இருளினுட
ஒளியைப்
பார்க்க
என்னசொல்வேன்
அதினுடைய
இன்பந்
தன்னை
மருளான
மனம்நிறுத்தி
மனக்கண்
கொண்டு
மாசற்ற
இருளொளியை
மகிழ்ந்தோர்
தானும்
அருளான
பேருலகில்
தானே
தானாய்
.
அமர்ந்துவெளி
தனையறிந்து
ஒளியைப்
பற்றி
வெருளாமல்
இருளருளிற்
றானே
தானாய்
விளங்குமருள்
பொருளெனவே
மேவு
வாரே
!
321
மேவுகின்ற
ஆதியந்தம்
உதிக்கு
முன்னே
மெய்ஞ்ஞான
இருளதிலே
அருளுண்டாச்சு
தாவுகின்ற
அருளதிலே
ஒளியுண்டாச்சு
தன்னொளிவு
தானதினால்
வெளியுண்டாச்சு
கூவுகின்ற
பரவெளியிற்
சதாசி
வன்றான்
கூர்மையுடன்
பேரண்டம்
படைத்து
நின்றார்
பாவுகின்ற
மயேஸ்வரனார்
சத்தத்
தோடே
பதிவான
வாய்வுதனைப்
படைத்தார்
பாரே
322
பஞ்சகர்த்தாபடைப்பு
மார்க்கம்
பாரப்பாருத்திரனார்தவத்தால்
வந்த
பக்குவமாய்
அக்கினியைப்
படைத்து
நின்றார்
பேரப்பாபெற்றதொரு
பிரமாவுந்தான்
பெருகிநின்ற
பூமிதனைப்
படைத்தாரையா
நேரப்பாதிருமால்தான்
கருணையாலே
நிச்சயமாய்ச்
செலமதனைப்
படைத்து
நின்றார்
காரப்பாமுன்சொன்னசத்திசிவம்
ரெண்டும்
கருணையுடன்
ரவிமதியும்
ஆனார்
தானே
323