சௌமிய சாகரம்
85
ஆரூட சமாதி
காணவே ஆரூட சமாதி தன்னைக்
காலறிந்து புலத்தியனே சொல்லக் கேளு!
பூணவே தத்வலய சமாதி பெற்றுக்
புகழான சவ்விகற்ப சமாதி பெற்றுப்
பேணவே நிருவிற்ப சமாதி பெற்றுப்
பிலமாகச் சஞ்சாரசமாதி யாகித்
தோணவே யாரூடசமாதி கொண்டால்
சுத்தமென்ன அசுத்தமென்னரெண்டு மொன்றே 316
ஒன்றான ஆரூடசமாதி கேளு
உருமையுள்ள புலத்தியனே அருமையாகக்
கண்டதொரு காட்சியெல்லாம் அநித்ய மென்றுங்
கால்மடித்து நடுவேறி முடிமே லாக
விண்டதொரு பஞ்சறிவை யறிவால் நீக்கி
வேதாந்தப் பரவெளியில் வேளிதன் னோடே
நின்றாடிக் கொண்டு சிவ யோகியாகி
நின்றதினாலாரூட சமாதி யாச்சே.
317
ஆச்சப்பா சமாதியஞ்சும் நன்றாய்ச்சொன்னோம்
ஆதிதொடுத் தந்தவரை நன்றாய்ப் பாரு
பேச்சப்பாதானறிந்து நன்றாய்ப் பாரு
பெருகிநின்ற அஷ்டாங்கந் திட்டம் பாரு
மூச்சப்பாமுன்னிலையாய் நிறுத்திக் கொண்டு
முத்தியுள்ள நவக்கிரக சூட்சங் கண்டு
பாச்சப்பா அனுக்கிரக பதியில் நின்று
பாதாதி கேசமுதல் தன்னைப்பாரே.
318
தன்னைத்தான் தானறிந்து பார்க்கும் போது
தத்துவமாய் நின்றதொரு தொண்ணூத்தாறும்
எண்ணத்தான் துலையாத ஆசாபாசம்
என்ன சொல்வேன் பஞ்சகர்த்தாபஞ்ச பூதம்
கண்ணைத்தான் தானறிந்து கண்ணின் கண்ணும்
கலையான ரவி மதியுஞ் சுடர்கள் மூன்றும்
உன்னத்தானறிந்து மனதுன்னிப் பார்க்க
உண்மையென்ற நிச்சயத்தை யுரைக்கொண்ணாதே.319
85
ஆரூட
சமாதி
காணவே
ஆரூட
சமாதி
தன்னைக்
காலறிந்து
புலத்தியனே
சொல்லக்
கேளு
!
பூணவே
தத்வலய
சமாதி
பெற்றுக்
புகழான
சவ்விகற்ப
சமாதி
பெற்றுப்
பேணவே
நிருவிற்ப
சமாதி
பெற்றுப்
பிலமாகச்
சஞ்சாரசமாதி
யாகித்
தோணவே
யாரூடசமாதி
கொண்டால்
சுத்தமென்ன
அசுத்தமென்னரெண்டு
மொன்றே
316
ஒன்றான
ஆரூடசமாதி
கேளு
உருமையுள்ள
புலத்தியனே
அருமையாகக்
கண்டதொரு
காட்சியெல்லாம்
அநித்ய
மென்றுங்
கால்மடித்து
நடுவேறி
முடிமே
லாக
விண்டதொரு
பஞ்சறிவை
யறிவால்
நீக்கி
வேதாந்தப்
பரவெளியில்
வேளிதன்
னோடே
நின்றாடிக்
கொண்டு
சிவ
யோகியாகி
நின்றதினாலாரூட
சமாதி
யாச்சே
.
317
ஆச்சப்பா
சமாதியஞ்சும்
நன்றாய்ச்சொன்னோம்
ஆதிதொடுத்
தந்தவரை
நன்றாய்ப்
பாரு
பேச்சப்பாதானறிந்து
நன்றாய்ப்
பாரு
பெருகிநின்ற
அஷ்டாங்கந்
திட்டம்
பாரு
மூச்சப்பாமுன்னிலையாய்
நிறுத்திக்
கொண்டு
முத்தியுள்ள
நவக்கிரக
சூட்சங்
கண்டு
பாச்சப்பா
அனுக்கிரக
பதியில்
நின்று
பாதாதி
கேசமுதல்
தன்னைப்பாரே
.
318
தன்னைத்தான்
தானறிந்து
பார்க்கும்
போது
தத்துவமாய்
நின்றதொரு
தொண்ணூத்தாறும்
எண்ணத்தான்
துலையாத
ஆசாபாசம்
என்ன
சொல்வேன்
பஞ்சகர்த்தாபஞ்ச
பூதம்
கண்ணைத்தான்
தானறிந்து
கண்ணின்
கண்ணும்
கலையான
ரவி
மதியுஞ்
சுடர்கள்
மூன்றும்
உன்னத்தானறிந்து
மனதுன்னிப்
பார்க்க
உண்மையென்ற
நிச்சயத்தை
யுரைக்கொண்ணாதே
.
319