சௌமிய சாகரம்
83
சமாதி அஞ்சு
ஆச்சப்பா அத்தொய்த தியானங் கேளு
அண்டரண்ட புவனமெல்லாந் தாமென் றெண்ணி
மூச்சப்பா சகலவுயிர்தாமென்றெண்ணி
முடிவில்லா மந்திரமுந்தாமென் றெண்ணி
நீச்சப்பா பஞ்சகர்த்தாள் தாமென்றெண்ணி
நிசமான பரமவெளிதாமென் றெண்ணி
பேச்சப்பா பேசாத மவுனந்தானாய்ப்
பேரண்டத்துட்பொருளாய்த் தியானஞ் செய்யே, 310
தத்துவலய சமாதி அஞ்சு
செய்யப்பாதியானமது பத்துஞ் சொன்னோம்
சிவசிவா சமாதி அஞ்சும் செப்பக் கேளு
மெய்யப்பாதத்துவலய சமாதி மைந்தா
விளங்கிநின்ற தத்துவத்தை நன்றாய்ப் பார்த்துப்
பொய்யப்பாவென்றறிந்து புருவ மேவிப்
பூரணமாய்க் கற்பூரதீபம் பார்த்து
மையப்பா மய்யமதில் நின்றாயானால்
மகத்தான தத்வலய சமாதி யாச்சே!
311
சவ்விகற்ப சமாதி
ஆச்சப்பாதத்வலய சமாதி சொன்னேன்
அரகராசவ்விகற்ப சமாதி கேளு
நீச்சப்பாநிலையறிந்து வாசியாலே
நிறைந்தபரி பூரணமாய்த் தீபம் பார்க்கில்
காச்சப்பாகருவிகரணாதி யென்ற
கசடறுத்து வெளியொளியாய்க் கண்டு கொண்டால்
பேச்சப்பாசவ்விகற்ப சமாதி யாச்சு
பிலமான நிருவிகற்ப சமாதி கேளே!
312
83
சமாதி
அஞ்சு
ஆச்சப்பா
அத்தொய்த
தியானங்
கேளு
அண்டரண்ட
புவனமெல்லாந்
தாமென்
றெண்ணி
மூச்சப்பா
சகலவுயிர்தாமென்றெண்ணி
முடிவில்லா
மந்திரமுந்தாமென்
றெண்ணி
நீச்சப்பா
பஞ்சகர்த்தாள்
தாமென்றெண்ணி
நிசமான
பரமவெளிதாமென்
றெண்ணி
பேச்சப்பா
பேசாத
மவுனந்தானாய்ப்
பேரண்டத்துட்பொருளாய்த்
தியானஞ்
செய்யே
310
தத்துவலய
சமாதி
அஞ்சு
செய்யப்பாதியானமது
பத்துஞ்
சொன்னோம்
சிவசிவா
சமாதி
அஞ்சும்
செப்பக்
கேளு
மெய்யப்பாதத்துவலய
சமாதி
மைந்தா
விளங்கிநின்ற
தத்துவத்தை
நன்றாய்ப்
பார்த்துப்
பொய்யப்பாவென்றறிந்து
புருவ
மேவிப்
பூரணமாய்க்
கற்பூரதீபம்
பார்த்து
மையப்பா
மய்யமதில்
நின்றாயானால்
மகத்தான
தத்வலய
சமாதி
யாச்சே
!
311
சவ்விகற்ப
சமாதி
ஆச்சப்பாதத்வலய
சமாதி
சொன்னேன்
அரகராசவ்விகற்ப
சமாதி
கேளு
நீச்சப்பாநிலையறிந்து
வாசியாலே
நிறைந்தபரி
பூரணமாய்த்
தீபம்
பார்க்கில்
காச்சப்பாகருவிகரணாதி
யென்ற
கசடறுத்து
வெளியொளியாய்க்
கண்டு
கொண்டால்
பேச்சப்பாசவ்விகற்ப
சமாதி
யாச்சு
பிலமான
நிருவிகற்ப
சமாதி
கேளே
!
312