குமாரசுவாமியம்
273
கைமைகுசக் கலந்தயிர்நெய் எண்ணெய்உடும் பாமை
கட்செவிசெக் கான்குருடன் இந்தனங்காங் காடை
லெய்மைநிறத் தாயுதக்கைக் கட்டையன்வெண் குட்டன்
விரிதலையன் மொட்டையன்கூக் குரலினன்தாள் வீழ்வோன்
செம்மயிருற் றவன்முடவன் நாவிதன்மூக் கிழந்த
தேகபங்கன் தவசிதிகம்ப ரன்அதிதே சிகன்றீ
தும்மனுடர்ந் தழைத்தன்முட் டலிடறனரர் சிறுநீர்
சுணங்கன்மலம் விடம்கரணீற் றுற்குறியாத் திரைக்கே. 365
அமங்கலி, நவபாண்டம், தயிர், நெய், எண்ணெய்,
உடும்பு, ஆமை, நல்லபாம்பு, வாணியன், குருடன், விறகுக்
கட்டு, காங்குச்சீலை, கருத்த ரூபக் கட்டையான ஆயுதக்
கையன், வெண்குட்டன், விரிதலையன், மொட்டையன்,
கூக்குரலிட்டு எதிர்வருவோன், தாளில் வீழ்வோன், செம்மயிர்
உடையோன், முடவன், நாவிதன், மூக்கிழந்தவன், அங்க
ஈனன், தவசி, நிருவாணி, சன்னியாசி, குரு, அக்கினி, தும்மல்,
துடர்ந்தழைத்தல், முட்டல், இடறல், நரர் சிறுநீர் இடல், நாய்
மலம் களைதல் இவைகள் காணில் யாத்திரைக்கு ஆகாது.
இரவிமுதல் நேரடிப்பன் னொன்றுரைத்தே குதலோ
ரேழரையில் படிதலொன்பான் நீர்சுழற்றால் எட்டா
யுரைதருசந் தனிதன்மதி போல்பூதி பாதி
ஒடித்திடலச் சுள்ளியைந்தில் கரும்பூச்சூ டுதலா
மருகன் முதல் எள்ளைநெல் பயறுநெய்பால் வெல்லம்
மருந்திடநெய் யெள்பால்வெல் லம்திசைக்காம் உதயம்
பருகுதல்பால் தயிர்திலம்தேன் மற்றுளநாட் டிதிக்கும்
பதிப்பெயர்கண் டுணவுரைத்தல் பயணமதற் காமே. 366
ஞாயிறில் அடி பதினொன்று அளந்து வார்த்தை
சொல்லிப் போவதும், திங்கட்கிழமை அடி ஏழில் படுத்துக்
கிடந்துபோவதும், செவ்வாய்க்கிழமை அடி ஒன்பதில் நீர்
சுழற்றிப்போவதும், புதன்கிழமை அடி எட்டில் சந்தனம்
அணிந்துபோவதும், வியாழக்கிழமை அடி ஏழில் விபூதி
அணிந்து போவதும், வெள்ளிக்கிழமை அடி மூன்றில் சுள்ளி
முறித்துப்போவதும், சனிக்கிழமை அடி ஐந்தில் கரும்பூச்
சூடிப்போவதும் பிரயாணத்திற்கு உத்தமம். புதனில் எள்
குமார - 18
273
கைமைகுசக்
கலந்தயிர்நெய்
எண்ணெய்உடும்
பாமை
கட்செவிசெக்
கான்குருடன்
இந்தனங்காங்
காடை
லெய்மைநிறத்
தாயுதக்கைக்
கட்டையன்வெண்
குட்டன்
விரிதலையன்
மொட்டையன்கூக்
குரலினன்தாள்
வீழ்வோன்
செம்மயிருற்
றவன்முடவன்
நாவிதன்மூக்
கிழந்த
தேகபங்கன்
தவசிதிகம்ப
ரன்அதிதே
சிகன்றீ
தும்மனுடர்ந்
தழைத்தன்முட்
டலிடறனரர்
சிறுநீர்
சுணங்கன்மலம்
விடம்கரணீற்
றுற்குறியாத்
திரைக்கே
.
365
அமங்கலி
நவபாண்டம்
தயிர்
நெய்
எண்ணெய்
உடும்பு
ஆமை
நல்லபாம்பு
வாணியன்
குருடன்
விறகுக்
கட்டு
காங்குச்சீலை
கருத்த
ரூபக்
கட்டையான
ஆயுதக்
கையன்
வெண்குட்டன்
விரிதலையன்
மொட்டையன்
கூக்குரலிட்டு
எதிர்வருவோன்
தாளில்
வீழ்வோன்
செம்மயிர்
உடையோன்
முடவன்
நாவிதன்
மூக்கிழந்தவன்
அங்க
ஈனன்
தவசி
நிருவாணி
சன்னியாசி
குரு
அக்கினி
தும்மல்
துடர்ந்தழைத்தல்
முட்டல்
இடறல்
நரர்
சிறுநீர்
இடல்
நாய்
மலம்
களைதல்
இவைகள்
காணில்
யாத்திரைக்கு
ஆகாது
.
இரவிமுதல்
நேரடிப்பன்
னொன்றுரைத்தே
குதலோ
ரேழரையில்
படிதலொன்பான்
நீர்சுழற்றால்
எட்டா
யுரைதருசந்
தனிதன்மதி
போல்பூதி
பாதி
ஒடித்திடலச்
சுள்ளியைந்தில்
கரும்பூச்சூ
டுதலா
மருகன்
முதல்
எள்ளைநெல்
பயறுநெய்பால்
வெல்லம்
மருந்திடநெய்
யெள்பால்வெல்
லம்திசைக்காம்
உதயம்
பருகுதல்பால்
தயிர்திலம்தேன்
மற்றுளநாட்
டிதிக்கும்
பதிப்பெயர்கண்
டுணவுரைத்தல்
பயணமதற்
காமே
.
366
ஞாயிறில்
அடி
பதினொன்று
அளந்து
வார்த்தை
சொல்லிப்
போவதும்
திங்கட்கிழமை
அடி
ஏழில்
படுத்துக்
கிடந்துபோவதும்
செவ்வாய்க்கிழமை
அடி
ஒன்பதில்
நீர்
சுழற்றிப்போவதும்
புதன்கிழமை
அடி
எட்டில்
சந்தனம்
அணிந்துபோவதும்
வியாழக்கிழமை
அடி
ஏழில்
விபூதி
அணிந்து
போவதும்
வெள்ளிக்கிழமை
அடி
மூன்றில்
சுள்ளி
முறித்துப்போவதும்
சனிக்கிழமை
அடி
ஐந்தில்
கரும்பூச்
சூடிப்போவதும்
பிரயாணத்திற்கு
உத்தமம்
.
புதனில்
எள்
குமார
-
18