குமாரசுவாமியம்
259
இருது பெயர் அறியும்படி
ஆவணி, புரட்டாசி
கார்காலம்
ஐப்பசி, கார்த்திகை
குளிர்காலம்
மார்கழி, தை
முன்பனிக்காலம்
மாசி, பங்குனி
பின் பனிக்காலம்
சித்திரை, வைகாசி
இளவேனிற்காலம்
ஆனி, அடி
முதுவேனிற்காலம்
தை, சித்திரை தலைக் கல்யாணத்திற்கு ஆகாது என்க.
ஆவணி மாதம் இரண்டாம் களத்திரம் முகிப்பதற்கு ஆகாது.
தினாதி சுபாசுபப் படலம் முற்றிற்று.
ஆகப்படலம் முப்பத்து எட்டிற்குக் கவி 343
39. மணாதிப் பொருத்தப் படலம்
நவ்விமகட் கதிமோக நாயகசு வாமி
நாதசுப சோபனகல் யாண முத லாக
வவ்வியமற் றுளமுகூர்த்தம் விதிப்பதற்கெப் படிவே
லாயுதவென் றேத்துமுனிக் ககமகிழ்ந்தா தரவாய்ச்
செவ்விதரு மணப்பொருத்தம் முதலுரைக்க வேண்டித்
திருவளர்செவ் வாம்பலம்போ தவிழ்த்தனன் செந் தூரில்
பவ்வமெழுந் திரைபொருசந் தசையிலத் திருந்தென்
பாலிலன்பால் வளர்ந்தருள்கிர் பாலிதன்பா லகனே. 344
வள்ளியம்மனுக்கு அதிகமோக நாயக, சுவாமிநாத
வேலாயுத சுபசோபனகலியாணம் முதலானவைக்கு எல்லாம்
குற்றமற்ற முகூர்த்தம் விதிப்பது எப்படி அருளல் வேண்டும்
என்று அநேகமாகிய தோத்திரங்களும் செய்து துத்தியம்
பண்ணிநின்ற அகத்தியமா முனிக்குத் திருஉளம் இரங்கி,
அன்புற்று, மணப்பொருத்தம் உரைக்க வேண்டி அழகினை
உடைய செவ்வாம்பல் மலரை ஒத்த திருவாய்
மலாந்தருளினவன் திருச்செந்தூரில் கடல்திரை பொரா நின்ற
சந்தன சைலத்தில் உதயமாகி என்னிடத்தில் அன்பாக
வளர்ந்தருளிய கிருபாலிபாலகன்.
259
இருது
பெயர்
அறியும்படி
ஆவணி
புரட்டாசி
கார்காலம்
ஐப்பசி
கார்த்திகை
குளிர்காலம்
மார்கழி
தை
முன்பனிக்காலம்
மாசி
பங்குனி
பின்
பனிக்காலம்
சித்திரை
வைகாசி
இளவேனிற்காலம்
ஆனி
அடி
முதுவேனிற்காலம்
தை
சித்திரை
தலைக்
கல்யாணத்திற்கு
ஆகாது
என்க
.
ஆவணி
மாதம்
இரண்டாம்
களத்திரம்
முகிப்பதற்கு
ஆகாது
.
தினாதி
சுபாசுபப்
படலம்
முற்றிற்று
.
ஆகப்படலம்
முப்பத்து
எட்டிற்குக்
கவி
343
39
.
மணாதிப்
பொருத்தப்
படலம்
நவ்விமகட்
கதிமோக
நாயகசு
வாமி
நாதசுப
சோபனகல்
யாண
முத
லாக
வவ்வியமற்
றுளமுகூர்த்தம்
விதிப்பதற்கெப்
படிவே
லாயுதவென்
றேத்துமுனிக்
ககமகிழ்ந்தா
தரவாய்ச்
செவ்விதரு
மணப்பொருத்தம்
முதலுரைக்க
வேண்டித்
திருவளர்செவ்
வாம்பலம்போ
தவிழ்த்தனன்
செந்
தூரில்
பவ்வமெழுந்
திரைபொருசந்
தசையிலத்
திருந்தென்
பாலிலன்பால்
வளர்ந்தருள்கிர்
பாலிதன்பா
லகனே
.
344
வள்ளியம்மனுக்கு
அதிகமோக
நாயக
சுவாமிநாத
வேலாயுத
சுபசோபனகலியாணம்
முதலானவைக்கு
எல்லாம்
குற்றமற்ற
முகூர்த்தம்
விதிப்பது
எப்படி
அருளல்
வேண்டும்
என்று
அநேகமாகிய
தோத்திரங்களும்
செய்து
துத்தியம்
பண்ணிநின்ற
அகத்தியமா
முனிக்குத்
திருஉளம்
இரங்கி
அன்புற்று
மணப்பொருத்தம்
உரைக்க
வேண்டி
அழகினை
உடைய
செவ்வாம்பல்
மலரை
ஒத்த
திருவாய்
மலாந்தருளினவன்
திருச்செந்தூரில்
கடல்திரை
பொரா
நின்ற
சந்தன
சைலத்தில்
உதயமாகி
என்னிடத்தில்
அன்பாக
வளர்ந்தருளிய
கிருபாலிபாலகன்
.