குமாரசுவாமியம்
2221
பலிப்பதெனப் புவிப்புலவோர் படிப்பதுமெய் படியிப்
படியிலளப் பளக்கிலுரைப் படியால் சொற் படியால்
குவிப்பதிது அதிசெயமென் பதற்கன் பாகக்
கூறுமெனும் முனிக்குரைத்த தானுமுகக் குருவே.
285
தேவரீர் ! அடியேனுடைய செவிக்கு உணவாகும்படி
திருவுளம் பற்றிய யோகாதிசயப் பலன்போல் மகாதிசை
முதலாகிய பலன்கள் எல்லாம் அடியேனுக்குத் தெரியும்படி
திருவுள்ளத்திலே சற்றுக் கிருபைவைத்துக் கவித்திறமாகச்
சுவைப் பொருளாகக் கலைக்கியானக் கனியென்று
சொல்லும்படி கற்பவர் கேட்பவர் இதுவே கர்ணாமிர்தம்
எனவும்; இது நமக்கு எந்தக் காலம் பலிக்கும் எனவும், சகல
வித்தவான்களும் இதனை எப்படிப் படிப்பது என்றும்
உலகில் அளப்பளக்கில் பொருளாகிய படியினாலும்
சொல்லாகியபடியினாலும் அளந்து குவிப்பதற்கு
அளவில்லை என்றும் மகா அதிசம் என்றும் துத்தியம்
பண்ணவேண்டி தேவரீர் திருவுளம் பற்றவேண்டுவது என்று
அகத்தியமாமுனி விண்ணப்பம் செய்யாமுன்னம் திருவாய்
மலர்ந்து அருளினவர் ஆறுமுகத்துடனே எழுந்தருளிய
சற்குருநாதன்.
குருமுதன்மா லளவுமுள காரகமும் செடமாய்க்
குறித்திடுகா ரகமுமிதற் குடையபலா பலமும்
ஒருவனிரண் டகமமெனில் அதற்கதுவாய்த் திசைநா
ளுளதுமிரண் டாகலகுத் துரைத்திடுவர் உரக
இருவரதில் அரவுசுப பலஞ்சிகிதும் பலபாம்
யாவருக்கும் இயம்புவரிப் பலமுழுதெப் பொழுது
தருவரெனில் அவருக்கிசைத் ததுங்கண் டிவர்கள்
தாற்காலத் துறவறிந்துத் திசைதிறஞ்சாற் றுதலே.
286
குரு முதல் புதன் ஈறாக இவர்களுடைய காரகமும்,
இலக்கன முதலாய் உள்ள காரகமும் வைத்து, இதற்குள்ள
பலாபலமும் அறிந்து ஒருவனுக்கு வீடு இரண்டாகில் அந்த
வீட்டுக்குள்ள பாவகமும் அறிந்து இதற்கு அவனவன் திசை
2221
பலிப்பதெனப்
புவிப்புலவோர்
படிப்பதுமெய்
படியிப்
படியிலளப்
பளக்கிலுரைப்
படியால்
சொற்
படியால்
குவிப்பதிது
அதிசெயமென்
பதற்கன்
பாகக்
கூறுமெனும்
முனிக்குரைத்த
தானுமுகக்
குருவே
.
285
தேவரீர்
!
அடியேனுடைய
செவிக்கு
உணவாகும்படி
திருவுளம்
பற்றிய
யோகாதிசயப்
பலன்போல்
மகாதிசை
முதலாகிய
பலன்கள்
எல்லாம்
அடியேனுக்குத்
தெரியும்படி
திருவுள்ளத்திலே
சற்றுக்
கிருபைவைத்துக்
கவித்திறமாகச்
சுவைப்
பொருளாகக்
கலைக்கியானக்
கனியென்று
சொல்லும்படி
கற்பவர்
கேட்பவர்
இதுவே
கர்ணாமிர்தம்
எனவும்
;
இது
நமக்கு
எந்தக்
காலம்
பலிக்கும்
எனவும்
சகல
வித்தவான்களும்
இதனை
எப்படிப்
படிப்பது
என்றும்
உலகில்
அளப்பளக்கில்
பொருளாகிய
படியினாலும்
சொல்லாகியபடியினாலும்
அளந்து
குவிப்பதற்கு
அளவில்லை
என்றும்
மகா
அதிசம்
என்றும்
துத்தியம்
பண்ணவேண்டி
தேவரீர்
திருவுளம்
பற்றவேண்டுவது
என்று
அகத்தியமாமுனி
விண்ணப்பம்
செய்யாமுன்னம்
திருவாய்
மலர்ந்து
அருளினவர்
ஆறுமுகத்துடனே
எழுந்தருளிய
சற்குருநாதன்
.
குருமுதன்மா
லளவுமுள
காரகமும்
செடமாய்க்
குறித்திடுகா
ரகமுமிதற்
குடையபலா
பலமும்
ஒருவனிரண்
டகமமெனில்
அதற்கதுவாய்த்
திசைநா
ளுளதுமிரண்
டாகலகுத்
துரைத்திடுவர்
உரக
இருவரதில்
அரவுசுப
பலஞ்சிகிதும்
பலபாம்
யாவருக்கும்
இயம்புவரிப்
பலமுழுதெப்
பொழுது
தருவரெனில்
அவருக்கிசைத்
ததுங்கண்
டிவர்கள்
தாற்காலத்
துறவறிந்துத்
திசைதிறஞ்சாற்
றுதலே
.
286
குரு
முதல்
புதன்
ஈறாக
இவர்களுடைய
காரகமும்
இலக்கன
முதலாய்
உள்ள
காரகமும்
வைத்து
இதற்குள்ள
பலாபலமும்
அறிந்து
ஒருவனுக்கு
வீடு
இரண்டாகில்
அந்த
வீட்டுக்குள்ள
பாவகமும்
அறிந்து
இதற்கு
அவனவன்
திசை