குமாரசுவாமியம்
217
ஆற்றனுவி லான்றுவச மாம்இதுவும் இதனுக்
கரசன்வெகு மானிகலைக் கியானியதி ரூப
நாற்றிசையும் புகழ்கொடையும் நன்மனதன் புடைய
நந்தனனாம் மலர்வேதம் நல்கியநந் தனனே,
277
ஒன்பதாமிடத்திற்கு உடைய அங்கிசன் குரு, சுக்கிரன்
வர்க்கம் ஏறி, இலக்கனத்தில் இருக்க, இலக்கனேசன் கேந்திர
கோணில் இருக்கிலும்; இரவி, மதி, இலக்கனம் இம்மூன்றும்
குரு வர்க்கமாக, இரண்டாமிடத்திற்கு உடையவன்
பெலக்கிலும், மச்சயோகம் என்ப. இதன் பலன் : இராசன்,
இராச வெகுமானன், கலைக்யானி, அழகன்,
வெகுகீர்த்திமான் விரதணன், நன்மனசு, புத்திரவான் என்ப
அகத்தியமா முனியே!
தனத்தினுக்கீ றாகவரத் தனவுமிருப் பதுபோல்
தான்முதனே ரளவுமர வற்றுளமற் றிவர்கள்
இனத்தொருவர் ஒருவருடன் எய்தாமல் தனிக்கில்
இவைகிரக மாலிகையாம் இப்பெயர்தொட்டதுவாய்
நினைத்திதனுக் கியல்புசொல வேண்டுவதில் இவர்கள்
இதற்கு முதல் கெப்பலமப் பலமுநிகழ்த் துவர்மேல்
தினத்ததிபன் இவர்கட்ககி சிகியல் லாமல்
சேய்முதல் சுன் னளவிருபால் சேர்வதும் சொற் றிடலே. 278
இலக்கனம் முதல் ஏழாமிடம் வரைக்கும் இராகு, கேது
நீங்கலாக மற்றுள்ள எழுவரும் நேர் இருக்கில் கிரகமாலிகை
யோகம் என்ப. இந்தப்படிக்கு இலக்கனம் நேராக
நடத்துங்கால் பன்னிரண்டாம் இடம் முதல் ஆறாம் இடம்
வரைக்கும் பன்னிரண்டு பிரகாரமாக நடத்தும். இதன் பலன் :
இலக்கனம் முதலாக பன்னிரண்டாம் இடம் வரைக்கும் உள்ள
காரகம் கொண்டு பலன் சொல்லுக. இதன்மேல் இரவி,
மதிக்கு முன்பின் இராகு, கேது நீங்கலாகக் குசாதி பஞ்ச
கிரகங்களும் இருப்பின் அதற்குப் பலன் சொல்லுவோம்.
217
ஆற்றனுவி
லான்றுவச
மாம்இதுவும்
இதனுக்
கரசன்வெகு
மானிகலைக்
கியானியதி
ரூப
நாற்றிசையும்
புகழ்கொடையும்
நன்மனதன்
புடைய
நந்தனனாம்
மலர்வேதம்
நல்கியநந்
தனனே
277
ஒன்பதாமிடத்திற்கு
உடைய
அங்கிசன்
குரு
சுக்கிரன்
வர்க்கம்
ஏறி
இலக்கனத்தில்
இருக்க
இலக்கனேசன்
கேந்திர
கோணில்
இருக்கிலும்
;
இரவி
மதி
இலக்கனம்
இம்மூன்றும்
குரு
வர்க்கமாக
இரண்டாமிடத்திற்கு
உடையவன்
பெலக்கிலும்
மச்சயோகம்
என்ப
.
இதன்
பலன்
:
இராசன்
இராச
வெகுமானன்
கலைக்யானி
அழகன்
வெகுகீர்த்திமான்
விரதணன்
நன்மனசு
புத்திரவான்
என்ப
அகத்தியமா
முனியே
!
தனத்தினுக்கீ
றாகவரத்
தனவுமிருப்
பதுபோல்
தான்முதனே
ரளவுமர
வற்றுளமற்
றிவர்கள்
இனத்தொருவர்
ஒருவருடன்
எய்தாமல்
தனிக்கில்
இவைகிரக
மாலிகையாம்
இப்பெயர்தொட்டதுவாய்
நினைத்திதனுக்
கியல்புசொல
வேண்டுவதில்
இவர்கள்
இதற்கு
முதல்
கெப்பலமப்
பலமுநிகழ்த்
துவர்மேல்
தினத்ததிபன்
இவர்கட்ககி
சிகியல்
லாமல்
சேய்முதல்
சுன்
னளவிருபால்
சேர்வதும்
சொற்
றிடலே
.
278
இலக்கனம்
முதல்
ஏழாமிடம்
வரைக்கும்
இராகு
கேது
நீங்கலாக
மற்றுள்ள
எழுவரும்
நேர்
இருக்கில்
கிரகமாலிகை
யோகம்
என்ப
.
இந்தப்படிக்கு
இலக்கனம்
நேராக
நடத்துங்கால்
பன்னிரண்டாம்
இடம்
முதல்
ஆறாம்
இடம்
வரைக்கும்
பன்னிரண்டு
பிரகாரமாக
நடத்தும்
.
இதன்
பலன்
:
இலக்கனம்
முதலாக
பன்னிரண்டாம்
இடம்
வரைக்கும்
உள்ள
காரகம்
கொண்டு
பலன்
சொல்லுக
.
இதன்மேல்
இரவி
மதிக்கு
முன்பின்
இராகு
கேது
நீங்கலாகக்
குசாதி
பஞ்ச
கிரகங்களும்
இருப்பின்
அதற்குப்
பலன்
சொல்லுவோம்
.