குமாரசுவாமியம்
203
உதயவெனொன் றுறத்தாதை திரமாய்ச்சேய் மதியும்
உறில்சேயாங் சிசன்குருபார்த் திடக்கேந்திரத் துறையில்
சிதன்மதிபொன் சனி நலம்வேள் சிரமனையில் சுசமாய்ச்
சேரிலற முளர்கூடச் செடக்கோன்கேந் திரிக்கில்
பிதிரனையர் சேரஇறை பெலக்கிலறக் கோள்கோன்
பெற்றிடவின் மாறிடன்மெய் பெண்டிறைவ ராகில்
வதைமனுச்ச மில்லிசைமான் மருவறவன் பெலக்கின்
மன்யோக கடகமென வழுத்துவதிப் புவியே. 253
இலக்கனேசன் ஒன்றிலிருக்க, ஒன்பதாமிடம் திரமாகிச்
சேய், மதி கூடிலும், சேய் அங்கிசாதிபதி கேந்திரத்திலிருக்க,
குரு பார்க்கிலும், ஒன்தாமிடத்தில் சுக்கிரன், ஏழாமிடத்தில்
மதி, ஒன்றில் குரு நான்மாமிடத்தில் சனியுமாக சுபவர்க்கம்
ஏறிலும், ஐந்து, ஒன்பதாமிடத்திற்கு உடையவர்கள் கூட
இலக்கனேசன் கேந்திரிக்கிலும், நான்கு, ஒன்பதாமிடத்திற்கு
உடையவர்கள் கூட, இலக்கனேசன் பெலக்கிலும், ஒன்பதாம்
இடத்திற்கு உடையன் ஐந்து, ஒன்பதாம் இடத்தில் இருக்க,
ஒன்று, ஏழாமிடத்திற்கு உடையவர்கள் கிரகம் மாறிலும்,
எட்டாமிடத்திற்கு உடையவன் உச்சமாக; நான்கு, பத்தாம்
இடத்தில் புதன் இருக்க, ஒன்பதாமிடத்திற்கு உடையவன்
பெலக்கிலும் கடயோகம் என்ப. இதன் பலன் ராசயோகம்.
இப்புரம னங்கிசகன் இருந்தவில்கோள் உச்சத்
தெய்துதல்கேந் திரமாக வேட்கிறைபார்த் திடின்மால்
அப்பவுமன் ஆட்சியிலுச் சாங்கிசம்பொன் விழிப்ப
தாகிலுச்சாங் கிசநீசத் தவனுறவப் பதிமான்
வைப்புதய னும்பெலக்கில் இவன்பெலமாய் நீசன்
மருவிய அங் கிசம் இவனும் உச்சமுறில் மனக்கோன்
தப்பிலவர் பார்க்க அவன் அங்கிசமன் உச்சத்
தாகின்மிரு தங்கமெனச் சாற்றுவதிப் பெயரே. 254
இலக்கனேசனுடைய அங்கிசாதிபதி இருந்த
இராசிநாதன் கேந்திர, உச்சத்தில் இருக்க, ஏழாமிடத்திற்கு
203
உதயவெனொன்
றுறத்தாதை
திரமாய்ச்சேய்
மதியும்
உறில்சேயாங்
சிசன்குருபார்த்
திடக்கேந்திரத்
துறையில்
சிதன்மதிபொன்
சனி
நலம்வேள்
சிரமனையில்
சுசமாய்ச்
சேரிலற
முளர்கூடச்
செடக்கோன்கேந்
திரிக்கில்
பிதிரனையர்
சேரஇறை
பெலக்கிலறக்
கோள்கோன்
பெற்றிடவின்
மாறிடன்மெய்
பெண்டிறைவ
ராகில்
வதைமனுச்ச
மில்லிசைமான்
மருவறவன்
பெலக்கின்
மன்யோக
கடகமென
வழுத்துவதிப்
புவியே
.
253
இலக்கனேசன்
ஒன்றிலிருக்க
ஒன்பதாமிடம்
திரமாகிச்
சேய்
மதி
கூடிலும்
சேய்
அங்கிசாதிபதி
கேந்திரத்திலிருக்க
குரு
பார்க்கிலும்
ஒன்தாமிடத்தில்
சுக்கிரன்
ஏழாமிடத்தில்
மதி
ஒன்றில்
குரு
நான்மாமிடத்தில்
சனியுமாக
சுபவர்க்கம்
ஏறிலும்
ஐந்து
ஒன்பதாமிடத்திற்கு
உடையவர்கள்
கூட
இலக்கனேசன்
கேந்திரிக்கிலும்
நான்கு
ஒன்பதாமிடத்திற்கு
உடையவர்கள்
கூட
இலக்கனேசன்
பெலக்கிலும்
ஒன்பதாம்
இடத்திற்கு
உடையன்
ஐந்து
ஒன்பதாம்
இடத்தில்
இருக்க
ஒன்று
ஏழாமிடத்திற்கு
உடையவர்கள்
கிரகம்
மாறிலும்
எட்டாமிடத்திற்கு
உடையவன்
உச்சமாக
;
நான்கு
பத்தாம்
இடத்தில்
புதன்
இருக்க
ஒன்பதாமிடத்திற்கு
உடையவன்
பெலக்கிலும்
கடயோகம்
என்ப
.
இதன்
பலன்
ராசயோகம்
.
இப்புரம
னங்கிசகன்
இருந்தவில்கோள்
உச்சத்
தெய்துதல்கேந்
திரமாக
வேட்கிறைபார்த்
திடின்மால்
அப்பவுமன்
ஆட்சியிலுச்
சாங்கிசம்பொன்
விழிப்ப
தாகிலுச்சாங்
கிசநீசத்
தவனுறவப்
பதிமான்
வைப்புதய
னும்பெலக்கில்
இவன்பெலமாய்
நீசன்
மருவிய
அங்
கிசம்
இவனும்
உச்சமுறில்
மனக்கோன்
தப்பிலவர்
பார்க்க
அவன்
அங்கிசமன்
உச்சத்
தாகின்மிரு
தங்கமெனச்
சாற்றுவதிப்
பெயரே
.
254
இலக்கனேசனுடைய
அங்கிசாதிபதி
இருந்த
இராசிநாதன்
கேந்திர
உச்சத்தில்
இருக்க
ஏழாமிடத்திற்கு