குமாரசுவாமியம்
193
ஏழதனுக் கைந்திறைவன் உச்சமுமாய்ப் புகரோ
டெய்தவிறை கேந்திரிக்கில் இரசதமெட் டாகில்
வாழ்வினராய் மூன்றுறக்கோன் மருவிலிறை யனைமான்
வல்வுமின்மா னுடன்கூடி மானமுறத் தருமர்
வீழ்வதல்லா துறிற்கோண கேந்திரமே விறையை
விப்பிரன்பார்த் திடஉதய முறில்சேல் வில்
ஊழ்மதிபொன் ஒன்றில்மீன் பாசமின்னீ ராச
யோகமிவை முழுவதுமெட் டோடொன்பதனுக் குளவே. 239
பதினோராம் இடத்திற்கு உடையவன் உச்சமாகிச்
சுக்கிரனைக்கூட, இலக்கனேசன் கேந்திரிக்கில் நட்சத்திர
யோகம். எட்டாமிடத்தில் சுக்கிரன், ஆறாமிடத்தில் சுபர்,
மூன்றாமிடத்தில் ஒன்பதிற்குடையவன் நிற்கில் பாசயோகம்.
நான்காமிடத்திற்கு உடையவன் இருந்த இராசிநாதனை
இலக்கனேசன் கூடி, பத்தாமிடத்தில் இருக்கச் சுபர் கேந்திர
கோணில் இருக்கில் மின்யோகம். இலக்கனேசன் கேந்திர
கோணில் இருக்கக் குரு பார்க்க, இலக்கனத்தில் உச்சக் கிரகம்
இருக்கில் செலயோகம். தனு, மீனம் இலக்கனமாகிக் குரு,
மதி, இரவி கூடில் இராசயோகம். இவையெல்லாம்
பதினேழாம் வருடம் முதல் நடக்கும்.
ஒன்பதில் அந் தணன் இதுவுக் குதயம்வர்க்கோத் தமமமாய்
ஒன்றிறையீன் றவனையுறில் பவமன்னுச்ச மாக
மன்பதிமன் இரசதமும் எய்தியுறில் மத்திறையை
மாதிறையங் கிசமனுச்ச மாயக்கூடில் வாக்கின்
முன்பிதிர்மன் னவர்களங்கி சத்திறைவ ருஞ்சேர்ந்துறைய
முப்புரிமார் பினன்பார்க்கினன் முறைக்குறைநோக் குறவே
இன்பதிஇந் தணனுறில்கே தாரமகி விரற்கு
ரிபயோக மறு மூன்று தேறுதநான் கெனுமே.
240
மதிக்கு ஒன்பதாமிடத்தில் குரு இருக்க, இலக்கனம்
வாக்கோத்தமமாக, இதற்கு ஆறாமிடத்தில் இலக்கனேசன்
இருக்கில் கேதாரயோகம். இது பதினெட்டாம் வருடம் முதல்
நடக்கும். பதினோராமிடத்திற்கு உடையவன் உச்சமாக,
ஐந்தாமிடத்திற்கு உடையவன் சுக்கிரனைக் கூடி ஒன்றாம்
குமார - 13
193
ஏழதனுக்
கைந்திறைவன்
உச்சமுமாய்ப்
புகரோ
டெய்தவிறை
கேந்திரிக்கில்
இரசதமெட்
டாகில்
வாழ்வினராய்
மூன்றுறக்கோன்
மருவிலிறை
யனைமான்
வல்வுமின்மா
னுடன்கூடி
மானமுறத்
தருமர்
வீழ்வதல்லா
துறிற்கோண
கேந்திரமே
விறையை
விப்பிரன்பார்த்
திடஉதய
முறில்சேல்
வில்
ஊழ்மதிபொன்
ஒன்றில்மீன்
பாசமின்னீ
ராச
யோகமிவை
முழுவதுமெட்
டோடொன்பதனுக்
குளவே
.
239
பதினோராம்
இடத்திற்கு
உடையவன்
உச்சமாகிச்
சுக்கிரனைக்கூட
இலக்கனேசன்
கேந்திரிக்கில்
நட்சத்திர
யோகம்
.
எட்டாமிடத்தில்
சுக்கிரன்
ஆறாமிடத்தில்
சுபர்
மூன்றாமிடத்தில்
ஒன்பதிற்குடையவன்
நிற்கில்
பாசயோகம்
.
நான்காமிடத்திற்கு
உடையவன்
இருந்த
இராசிநாதனை
இலக்கனேசன்
கூடி
பத்தாமிடத்தில்
இருக்கச்
சுபர்
கேந்திர
கோணில்
இருக்கில்
மின்யோகம்
.
இலக்கனேசன்
கேந்திர
கோணில்
இருக்கக்
குரு
பார்க்க
இலக்கனத்தில்
உச்சக்
கிரகம்
இருக்கில்
செலயோகம்
.
தனு
மீனம்
இலக்கனமாகிக்
குரு
மதி
இரவி
கூடில்
இராசயோகம்
.
இவையெல்லாம்
பதினேழாம்
வருடம்
முதல்
நடக்கும்
.
ஒன்பதில்
அந்
தணன்
இதுவுக்
குதயம்வர்க்கோத்
தமமமாய்
ஒன்றிறையீன்
றவனையுறில்
பவமன்னுச்ச
மாக
மன்பதிமன்
இரசதமும்
எய்தியுறில்
மத்திறையை
மாதிறையங்
கிசமனுச்ச
மாயக்கூடில்
வாக்கின்
முன்பிதிர்மன்
னவர்களங்கி
சத்திறைவ
ருஞ்சேர்ந்துறைய
முப்புரிமார்
பினன்பார்க்கினன்
முறைக்குறைநோக்
குறவே
இன்பதிஇந்
தணனுறில்கே
தாரமகி
விரற்கு
ரிபயோக
மறு
மூன்று
தேறுதநான்
கெனுமே
.
240
மதிக்கு
ஒன்பதாமிடத்தில்
குரு
இருக்க
இலக்கனம்
வாக்கோத்தமமாக
இதற்கு
ஆறாமிடத்தில்
இலக்கனேசன்
இருக்கில்
கேதாரயோகம்
.
இது
பதினெட்டாம்
வருடம்
முதல்
நடக்கும்
.
பதினோராமிடத்திற்கு
உடையவன்
உச்சமாக
ஐந்தாமிடத்திற்கு
உடையவன்
சுக்கிரனைக்
கூடி
ஒன்றாம்
குமார
-
13