குமாரசுவாமியம்
175
அவமலது நல்லவர்ப்பெற் றிடிலிவனா சாரம்
அல்லவெனில் மற்றதுவாம் அருகனனல் கூடிச்
சுமுளமீன் தசமாகத் தோன்றிலறக் கோனால்
சுபரொடுங்கூ டின்மோட்ச முடையவரிவ ரெனுமே. 211
ஒன்பதாம், பத்தாமிடத்திற்கு உடையவர்கள், சனி, சேய்
வர்க்கம் ஏறில் எக்கிய கருமத்தை உடையவர் என்க,
இப்பலத்துடனே சந்திரன், சனிவர்க்கம் ஏறில் எதிர்கருமத்தை
உடையவர் என்க. பத்தாமிடத்திற்கு உடையவர் சுபராகி
சுபவர்க்கம் ஏறில் ஆசாரவான் என்க. பாவ வர்க்கமாகில்
அனாசாரவான் என்க. மீனம் சுபமாக அது பத்தாமிடமாகிச்
சேய், புதன்கூடிலும்; ஒன்பதாமிடத்திற்கு உடையவன் நான்கு
சுபர்களுடன் கூடிலும் மோட்சத்தை உடைவர் என்க.
வரத்தினிற்பார்க் கவனுதய மறையவன்பெண் மதியாய்
வருடையிலாங் கிசமான தனுப்புரமாய் வரினும்
தரத்தினியுமந் தணனுறினும் சிவலோகம் இரவி
தழலிவர்கள் பெலக்கினர ருலகிலிர சதமும்
நிரத்துகலைக் குளவிதுவும் பெலத்தில் பிதி ருலக
நிதிமினத்து தயமுறினி மலருடன் கூடித்
திரத்துதய கேந்திரத்தில் திவிக்கிரவில் சரமாய்ச்
சீவனுறில் இவன்சேர்தல் பிரமபதம் எனுமே.
212
ஏழாமிடத்தில் சுக்கிரனும், ஒன்றாமிடத்தில் குருவும்,
கன்னி ராசியில் சந்திரனுமாக, இலக்கனம் தனுவாகி
மேடாங்கிசம் ஏறிலும், லக்கனத்தில் வியாழன் இருக்கிலும்,
சிவலோகம் அடைவன் என்க. கிரகாதிபரில் இரவி, சேய்
பெலக்கில் பூலோகத்தை அடைவான் என்க. சுக்கிரனும்,
பூர்வபக்ஷத்துச்சந்திரனும் பெலக்கில் பிதுர் உலகம் அடைவன்
என்க, மீன இலக்கனமாகிக் குரு இருக்கிலும் திவியில் திரமும்
நிசியில் சரமும் லக்கனமாக கேந்திரத்தில் சுபருடன்
வியாழன்கூடி இருக்கிலும் பிரமபதம் அடைவன் என்க.
175
அவமலது
நல்லவர்ப்பெற்
றிடிலிவனா
சாரம்
அல்லவெனில்
மற்றதுவாம்
அருகனனல்
கூடிச்
சுமுளமீன்
தசமாகத்
தோன்றிலறக்
கோனால்
சுபரொடுங்கூ
டின்மோட்ச
முடையவரிவ
ரெனுமே
.
211
ஒன்பதாம்
பத்தாமிடத்திற்கு
உடையவர்கள்
சனி
சேய்
வர்க்கம்
ஏறில்
எக்கிய
கருமத்தை
உடையவர்
என்க
இப்பலத்துடனே
சந்திரன்
சனிவர்க்கம்
ஏறில்
எதிர்கருமத்தை
உடையவர்
என்க
.
பத்தாமிடத்திற்கு
உடையவர்
சுபராகி
சுபவர்க்கம்
ஏறில்
ஆசாரவான்
என்க
.
பாவ
வர்க்கமாகில்
அனாசாரவான்
என்க
.
மீனம்
சுபமாக
அது
பத்தாமிடமாகிச்
சேய்
புதன்கூடிலும்
;
ஒன்பதாமிடத்திற்கு
உடையவன்
நான்கு
சுபர்களுடன்
கூடிலும்
மோட்சத்தை
உடைவர்
என்க
.
வரத்தினிற்பார்க்
கவனுதய
மறையவன்பெண்
மதியாய்
வருடையிலாங்
கிசமான
தனுப்புரமாய்
வரினும்
தரத்தினியுமந்
தணனுறினும்
சிவலோகம்
இரவி
தழலிவர்கள்
பெலக்கினர
ருலகிலிர
சதமும்
நிரத்துகலைக்
குளவிதுவும்
பெலத்தில்
பிதி
ருலக
நிதிமினத்து
தயமுறினி
மலருடன்
கூடித்
திரத்துதய
கேந்திரத்தில்
திவிக்கிரவில்
சரமாய்ச்
சீவனுறில்
இவன்சேர்தல்
பிரமபதம்
எனுமே
.
212
ஏழாமிடத்தில்
சுக்கிரனும்
ஒன்றாமிடத்தில்
குருவும்
கன்னி
ராசியில்
சந்திரனுமாக
இலக்கனம்
தனுவாகி
மேடாங்கிசம்
ஏறிலும்
லக்கனத்தில்
வியாழன்
இருக்கிலும்
சிவலோகம்
அடைவன்
என்க
.
கிரகாதிபரில்
இரவி
சேய்
பெலக்கில்
பூலோகத்தை
அடைவான்
என்க
.
சுக்கிரனும்
பூர்வபக்ஷத்துச்சந்திரனும்
பெலக்கில்
பிதுர்
உலகம்
அடைவன்
என்க
மீன
இலக்கனமாகிக்
குரு
இருக்கிலும்
திவியில்
திரமும்
நிசியில்
சரமும்
லக்கனமாக
கேந்திரத்தில்
சுபருடன்
வியாழன்கூடி
இருக்கிலும்
பிரமபதம்
அடைவன்
என்க
.