குமாரசுவாமியம்
161
களத்திரமைந் தானனமின் னவர் குருதுர்ப் பெலமாய்க்
கசடரிடை யுறில்கலக்கில் கல்லியமுட் கொளிக்கில்
உளத்திறைமா லசிதன்வர்க்கத் துறமனதுக் காறெட்
டுற்றதசு பம்மாகிலுள் ளிரணனொ டும்சேய்
விளத்தரவின் வர்க்கமுறின் மாரணம்புத் திரர்க்காம்
மேவலரெட் டிறைவர்நிறை மேவல்விழிப் பவமாய்
வளர்ந்திடிலிப் பவர்க்குடைய ராகப்பே ரதனால்
வருந்தனையர் தோசமலை யத்துளமா முனியே.
189
ஏழு, ஐந்து, இரண்டாம் இடங்களுக்கு
உடையவர்களும், குருவும் துர்ப்பலமாகிப் பாவமத்திய
மாகிலும், அல்லது பாவ சகிதமாகிலும் அல்லது
இலக்கனத்துக்கும் ஐந்தாம் இடத்திற்குமறையிலும், ஐந்தாம்
இடத்திற்குடையவன் புதன், சனி வர்க்கமும் உற, ஐந்தாம்
இடத்திற்கு ஆறு, எட்டாம் இடத்தில் பாவர் இருக்கிலும்,
ஐந்து, ஆறாம் இடத்திற்கு உடையவனும் சேய், கேதுவும் கூடி
இருந்து அங்கிசமும் செய்யிலும் புத்திர மரணம் என்ப. ஆறு,
எட்டாமிடத்திற்கு உடையவர்கள் ஐந்தாமிடத்தில் இருந்தும்,
பார்த்தும், வெகு பாவர் சேகரிக்கில், அப்பாவாதிபர் காரகம்
கொண்டு, புத்திரதோசம் இன்னதினால் வருமென்று
சொல்லுக அகத்தியமா முனியே!
மாக்கோண்டக் கோண்டார்நீர் வத்திரமொன் றலரி
மாகாது மூன்றரவக் கோணான்காய் வருதல்
வீக்காந்தாய்க் கிரவிலது அவர்க்காஞ்சேய்க் கிடையாய்
விளம்பு வரிந் நாள்தோஷம் விதுக்கலையெட் டீருக்கீ
தாக்கதான் டிருமூன்றொன் றொன்பதொண்ணா றைந்தீர்
ஆறிலறை அதில்பாதி மாதமுடு வடிநேர்
போக்காதன் மாதுலர்க்கோ தரபெந்து வுக்காம்
புகல்வதிந்நாள் கனுபவமெவ் வளவுபொருந் திடிலே. 190
அசுபதி, மகம், மூலம், கார்த்திகை, உத்திரம்,
உத்திரட்டாதி, பூசம், பூராடம், சித்திரை முதல் பாதமும்;
அத்தம் பரணி மூன்றாம் பாதமும், ஆயிலியம், கேட்டை ,
குமார - 11
161
களத்திரமைந்
தானனமின்
னவர்
குருதுர்ப்
பெலமாய்க்
கசடரிடை
யுறில்கலக்கில்
கல்லியமுட்
கொளிக்கில்
உளத்திறைமா
லசிதன்வர்க்கத்
துறமனதுக்
காறெட்
டுற்றதசு
பம்மாகிலுள்
ளிரணனொ
டும்சேய்
விளத்தரவின்
வர்க்கமுறின்
மாரணம்புத்
திரர்க்காம்
மேவலரெட்
டிறைவர்நிறை
மேவல்விழிப்
பவமாய்
வளர்ந்திடிலிப்
பவர்க்குடைய
ராகப்பே
ரதனால்
வருந்தனையர்
தோசமலை
யத்துளமா
முனியே
.
189
ஏழு
ஐந்து
இரண்டாம்
இடங்களுக்கு
உடையவர்களும்
குருவும்
துர்ப்பலமாகிப்
பாவமத்திய
மாகிலும்
அல்லது
பாவ
சகிதமாகிலும்
அல்லது
இலக்கனத்துக்கும்
ஐந்தாம்
இடத்திற்குமறையிலும்
ஐந்தாம்
இடத்திற்குடையவன்
புதன்
சனி
வர்க்கமும்
உற
ஐந்தாம்
இடத்திற்கு
ஆறு
எட்டாம்
இடத்தில்
பாவர்
இருக்கிலும்
ஐந்து
ஆறாம்
இடத்திற்கு
உடையவனும்
சேய்
கேதுவும்
கூடி
இருந்து
அங்கிசமும்
செய்யிலும்
புத்திர
மரணம்
என்ப
.
ஆறு
எட்டாமிடத்திற்கு
உடையவர்கள்
ஐந்தாமிடத்தில்
இருந்தும்
பார்த்தும்
வெகு
பாவர்
சேகரிக்கில்
அப்பாவாதிபர்
காரகம்
கொண்டு
புத்திரதோசம்
இன்னதினால்
வருமென்று
சொல்லுக
அகத்தியமா
முனியே
!
மாக்கோண்டக்
கோண்டார்நீர்
வத்திரமொன்
றலரி
மாகாது
மூன்றரவக்
கோணான்காய்
வருதல்
வீக்காந்தாய்க்
கிரவிலது
அவர்க்காஞ்சேய்க்
கிடையாய்
விளம்பு
வரிந்
நாள்தோஷம்
விதுக்கலையெட்
டீருக்கீ
தாக்கதான்
டிருமூன்றொன்
றொன்பதொண்ணா
றைந்தீர்
ஆறிலறை
அதில்பாதி
மாதமுடு
வடிநேர்
போக்காதன்
மாதுலர்க்கோ
தரபெந்து
வுக்காம்
புகல்வதிந்நாள்
கனுபவமெவ்
வளவுபொருந்
திடிலே
.
190
அசுபதி
மகம்
மூலம்
கார்த்திகை
உத்திரம்
உத்திரட்டாதி
பூசம்
பூராடம்
சித்திரை
முதல்
பாதமும்
;
அத்தம்
பரணி
மூன்றாம்
பாதமும்
ஆயிலியம்
கேட்டை
குமார
-
11