குமாரசுவாமியம்
159
பதனமினன் சனிகோணத் தவரிவர்கண் மனைக்கும்
பாருதயத் துக்குமெனில் பட்சமொன்றில் பவுமன்
முதுமகன்பாம் பறமூளொன்றேல் சூற்பொழுதொன் பதுவூழ்
மூடவனிவர் வர்க்கமெலாஞ் சரமும்ஒளிப் பதுவும்
நிதிவிழிப்புக் கெய்தாதே அன்னியதே சத்தார்
ரிசிதவிரத் தருமனிவன் நிற்பதவர்க் கிடையாய்
உதயவினம் உருமாறக் காரகனும் பெலமுற்
றிடில்பெற்றவர்க் கெமெனென்றுதித் தல்புத்ரோ தயமே. 186
இரவி, சனி ஐந்து, ஒன்பதாம் இடத்திற்கு உடையவர்கள்
தத்தம் பாவத்துக்கும் சென்ம இலக்கனத்துக்கும் ஆறு, எட்டு,
பன்னிரெண்டாம் இடங்களில் இருக்கில், புத்திரோதய நாள்
முதல் ஒரு பட்சத்தில் பிதுர் மரணம் என்ப. ஓன்று, ஐந்து,
ஒன்பதாம் இடங்களில் இராகு, சனி, சேய் நேர் இருக்கில்,
புத்திரோதய காலத்துக்கு முன்னே கர்ப்ப காலத்தில் மரணம்
என்ப. ஒன்பதாம் இடம் இரவி, சனி வர்க்கமும் சர
வர்க்கமாகிப்பதனத்தில் இருக்க, குரு பாராதிருக்கில் அன்னிய
தேசாந்திர மரணம் என்ப. பகலுதயமும் ஒன்பதாம் இடமும்
ஒன்பதாம் இடத்திற்கு உடையவனும் பாவ மத்தியமாக
இலக்கனவர்க்கம் எல்லாம் ஸ்திரீ வர்க்கமுமாகப்
பிதுர்க்காரகனும் துர்ப்பெலமாகில் பிதா உயிர்க்கு எமனாக
உதித்த புத்திரோதயம் என்ப.
உதயவன் பூண் இதற்கிறையைச் சேய்சரகேந் திரத்தில்
உறில்கேட்டை ஈறாண்பெண் மூன்றுதிக்கில் ஒருகோன்
முதியவன்துற் பெலமாகிப் பவமனனுக் கொளிக்கின்
முன்பின்னி வர்க்கவமாகின் மூத்தவவர்கட் கிறப்பாம்
சதுரனிமன் னவரிலுறச் சனிவிழிக்கில் உதயத்
தவன்புடத்தில் அணிமனவன் தன்புடத்தை வாங்கு
மிதலனலில் பணியேற்கும் இதில்சனிபொன் னுறுநாள்
இளையவர்கட் கிவைமாறின் மற்றதவர்க் கெனுமே. 187
இரவி மூன்றாம் இடத்தில் இருக்க, இதற்கு
உடையவனும், செவ்வாயும் கேந்திர சரத்தில் இருக்கினும்,
கேட்டை நான்காம் பாதத்தில் ஆண் அல்லது மூன்றாம்
159
பதனமினன்
சனிகோணத்
தவரிவர்கண்
மனைக்கும்
பாருதயத்
துக்குமெனில்
பட்சமொன்றில்
பவுமன்
முதுமகன்பாம்
பறமூளொன்றேல்
சூற்பொழுதொன்
பதுவூழ்
மூடவனிவர்
வர்க்கமெலாஞ்
சரமும்ஒளிப்
பதுவும்
நிதிவிழிப்புக்
கெய்தாதே
அன்னியதே
சத்தார்
ரிசிதவிரத்
தருமனிவன்
நிற்பதவர்க்
கிடையாய்
உதயவினம்
உருமாறக்
காரகனும்
பெலமுற்
றிடில்பெற்றவர்க்
கெமெனென்றுதித்
தல்புத்ரோ
தயமே
.
186
இரவி
சனி
ஐந்து
ஒன்பதாம்
இடத்திற்கு
உடையவர்கள்
தத்தம்
பாவத்துக்கும்
சென்ம
இலக்கனத்துக்கும்
ஆறு
எட்டு
பன்னிரெண்டாம்
இடங்களில்
இருக்கில்
புத்திரோதய
நாள்
முதல்
ஒரு
பட்சத்தில்
பிதுர்
மரணம்
என்ப
.
ஓன்று
ஐந்து
ஒன்பதாம்
இடங்களில்
இராகு
சனி
சேய்
நேர்
இருக்கில்
புத்திரோதய
காலத்துக்கு
முன்னே
கர்ப்ப
காலத்தில்
மரணம்
என்ப
.
ஒன்பதாம்
இடம்
இரவி
சனி
வர்க்கமும்
சர
வர்க்கமாகிப்பதனத்தில்
இருக்க
குரு
பாராதிருக்கில்
அன்னிய
தேசாந்திர
மரணம்
என்ப
.
பகலுதயமும்
ஒன்பதாம்
இடமும்
ஒன்பதாம்
இடத்திற்கு
உடையவனும்
பாவ
மத்தியமாக
இலக்கனவர்க்கம்
எல்லாம்
ஸ்திரீ
வர்க்கமுமாகப்
பிதுர்க்காரகனும்
துர்ப்பெலமாகில்
பிதா
உயிர்க்கு
எமனாக
உதித்த
புத்திரோதயம்
என்ப
.
உதயவன்
பூண்
இதற்கிறையைச்
சேய்சரகேந்
திரத்தில்
உறில்கேட்டை
ஈறாண்பெண்
மூன்றுதிக்கில்
ஒருகோன்
முதியவன்துற்
பெலமாகிப்
பவமனனுக்
கொளிக்கின்
முன்பின்னி
வர்க்கவமாகின்
மூத்தவவர்கட்
கிறப்பாம்
சதுரனிமன்
னவரிலுறச்
சனிவிழிக்கில்
உதயத்
தவன்புடத்தில்
அணிமனவன்
தன்புடத்தை
வாங்கு
மிதலனலில்
பணியேற்கும்
இதில்சனிபொன்
னுறுநாள்
இளையவர்கட்
கிவைமாறின்
மற்றதவர்க்
கெனுமே
.
187
இரவி
மூன்றாம்
இடத்தில்
இருக்க
இதற்கு
உடையவனும்
செவ்வாயும்
கேந்திர
சரத்தில்
இருக்கினும்
கேட்டை
நான்காம்
பாதத்தில்
ஆண்
அல்லது
மூன்றாம்