குமாரசுவாமியம்
156
வயமாவில் அரவையுறச் சேயகமெய் யாக
மதிரவிசே ரிற்றனதான் மாசுளர்லர்க் கமுமாய்த்
துயிலாதி பன்முதன்மா ரகனிவனென் றறிந்து
சுடர்முதற்கா ரகவினத்தால் சொல்லுகமா ரணமே. 181
மதி சேயுடன் கூடி ஆட்சி, உச்சம் ஏற, பாவர்
நெருக்கிலும் அல்லது மகர கும்பத்தில் இருக்க பாவர்
நெருக்கிலும், அல்லது கேந்திரச் சனியைக் கூடப் பாவர்
நெருக்கிலும், நெருப்பினால் மரணம் என்ப. எட்டு, ஒன்பது,
மூன்று, ஒன்றாம் இடங்களில் இராகு , புதன் கூடில் சர்ப்ப
பீடையால் மரணம் என்ப. சிங்கார குருவைப் புதன்கூட மேட
விருச்சிகம் இலக்கனமாகி; இரவி, மதி இருக்கில் தன்னாலே
தனக்கு மரணம் என்ப, இதன்மேலும் பாவ வர்க்கம் ஏறிய
எட்டாம் இடத்துக்கு உடையவன் முதல் மாரகாதிபன்
இன்னான் என்பது அறிந்து சூரியாதி கிரகங்களக்குச் சொன்ன
காரக வர்க்கத்தை வைத்து மரணம் சொல்லுக.
சொல்லறநீர் வேளிவர்கள் காரகரு மெலிவாய்த்
துற்றானத் துற்றிடிலீ சுரமுகுர்த்தம் பிறக்கில்
அல்லவெனில் திதிமுதல்கெண் டாந்தத்து திக்கில்
அபுத்தமெனும் மூலம்வரி லானதவ சித்தாய்ப்
பல்லுதயத் துடனாகில் பாருதயம் விடமாய்ப்
பணிக்கொடிமற் றுளதுடலைப் பற்றவரில் பவரி
நெல்லுதயந் திரந்தாராய் எட்டினில்பொன் இருக்கில்
ஈன்றவர்தங் குலங்களுக்கும் இவன்எமெனென் பதுவே. 182
இரண்டு, ஒன்பது, நான்கு, ஏழாம் இடங்களுக்கு
உடையவர்களும் இவற்றிற்கு உடைய காரகாதிபவரும்
மெலிவாய்ப் பாவ வர்க்கம் ஏறிலும்; ருத்திர முகூர்த்தம்
பிறக்கிலும்; திதி, இராசி, நட்சத்திரம் முதலான
கெண்டாந்தத்து உதிக்கிலும்; அபுத்தமூலம் பிறக்கிலும்;
அவசித்து நட்சத்திரமாகப் பல்லுடன் பிறக்கிலும்,
இலக்கனத்தில் விடகடிகை இருக்கச் சர்ப்பம் முதலான
கொடியவர்க்கம் உடலைப் பற்றிலும்; திவாகாலத்தில் பாவ
156
வயமாவில்
அரவையுறச்
சேயகமெய்
யாக
மதிரவிசே
ரிற்றனதான்
மாசுளர்லர்க்
கமுமாய்த்
துயிலாதி
பன்முதன்மா
ரகனிவனென்
றறிந்து
சுடர்முதற்கா
ரகவினத்தால்
சொல்லுகமா
ரணமே
.
181
மதி
சேயுடன்
கூடி
ஆட்சி
உச்சம்
ஏற
பாவர்
நெருக்கிலும்
அல்லது
மகர
கும்பத்தில்
இருக்க
பாவர்
நெருக்கிலும்
அல்லது
கேந்திரச்
சனியைக்
கூடப்
பாவர்
நெருக்கிலும்
நெருப்பினால்
மரணம்
என்ப
.
எட்டு
ஒன்பது
மூன்று
ஒன்றாம்
இடங்களில்
இராகு
புதன்
கூடில்
சர்ப்ப
பீடையால்
மரணம்
என்ப
.
சிங்கார
குருவைப்
புதன்கூட
மேட
விருச்சிகம்
இலக்கனமாகி
;
இரவி
மதி
இருக்கில்
தன்னாலே
தனக்கு
மரணம்
என்ப
இதன்மேலும்
பாவ
வர்க்கம்
ஏறிய
எட்டாம்
இடத்துக்கு
உடையவன்
முதல்
மாரகாதிபன்
இன்னான்
என்பது
அறிந்து
சூரியாதி
கிரகங்களக்குச்
சொன்ன
காரக
வர்க்கத்தை
வைத்து
மரணம்
சொல்லுக
.
சொல்லறநீர்
வேளிவர்கள்
காரகரு
மெலிவாய்த்
துற்றானத்
துற்றிடிலீ
சுரமுகுர்த்தம்
பிறக்கில்
அல்லவெனில்
திதிமுதல்கெண்
டாந்தத்து
திக்கில்
அபுத்தமெனும்
மூலம்வரி
லானதவ
சித்தாய்ப்
பல்லுதயத்
துடனாகில்
பாருதயம்
விடமாய்ப்
பணிக்கொடிமற்
றுளதுடலைப்
பற்றவரில்
பவரி
நெல்லுதயந்
திரந்தாராய்
எட்டினில்பொன்
இருக்கில்
ஈன்றவர்தங்
குலங்களுக்கும்
இவன்எமெனென்
பதுவே
.
182
இரண்டு
ஒன்பது
நான்கு
ஏழாம்
இடங்களுக்கு
உடையவர்களும்
இவற்றிற்கு
உடைய
காரகாதிபவரும்
மெலிவாய்ப்
பாவ
வர்க்கம்
ஏறிலும்
;
ருத்திர
முகூர்த்தம்
பிறக்கிலும்
;
திதி
இராசி
நட்சத்திரம்
முதலான
கெண்டாந்தத்து
உதிக்கிலும்
;
அபுத்தமூலம்
பிறக்கிலும்
;
அவசித்து
நட்சத்திரமாகப்
பல்லுடன்
பிறக்கிலும்
இலக்கனத்தில்
விடகடிகை
இருக்கச்
சர்ப்பம்
முதலான
கொடியவர்க்கம்
உடலைப்
பற்றிலும்
;
திவாகாலத்தில்
பாவ