குமாரசுவாமியம்
xvii
கொண்டு பலன் கூறுதலும், அட்டவர்க்கப் படலத்தில்,
அட்டவர்க்கங்களைக் கணக்கிட்டுப் பலன் கூறுதலும்;
சமுதாயப்பலப் படலத்தில் பொதுப்பலம் குறித்தும்; மாதர்
சாதகப்படலத்தில் வார-ருதுப்பலன், நட்சத்திரருதுப் பலன்,
கர்ப்பகாலம், நாயகன் இயல்பு போன்றவை குறித்தும்
கூறப்பட்டுள்ளது.
முகூர்த்த காண்டத்தில், தினாதி சுபாசுபப் படலத்தில்,
முகூர்த்தத்துக்கு ஆகாத நட்சத்திரம், பொருந்திய நட்சத்திரம்,
முகூர்த்தம் வைக்கவேண்டிய வாரம், திதி, யோகம், கரணம்,
விவாகத்துக்கு ஆகாத மாதம் முதலானவையும்; மணாதிப்
பொருத்தப்படலத்தில், ஆணுக்குப் பெண்ணுக்கும்
பொருத்தம், விவாக முகூர்த்தம், மணமகள் இலக்கனம்,
பல்வேறு நல்ல காரியங்களுக்கு முகூர்த்தம் முதலானவையும்
கூறப்பட்டுள்ளன. யாத்திரைப் படலத்தில் திக்கு யாத்திரை,
சமுத்திரயாத்திரை, யாத்திரைக்கு ஆகாத காலம், துற்சகுனம்,
யாத்திரைக்குப் பரிகாரம் போன்றவற்றையும்; கிரகவியற்
படலத்தில் வீடுகட்ட தக்க காலத்தையும், குளம் கூவற்
படலம், குளம், கிணறு வெட்டத்தக்க காலத்தையும் சதா
முகூர்த்தப் படலம் நல்ல நேரத்தையும் கெண்டாந்த நாழிகை
காலத்தையும் கூறுகின்றது.
சிந்தனா காண்டத்தில், பல ஞாபகப்படலம், ஆரூடம்
குறித்தும்; சோரபலப் படலம், திருட்டுப்போன் பொருள்
கிடைக்குமா கிடைக்காதா என்பது குறித்தும்; முஷ்டிபலப்
படலம், திருட்டுப்போன பொருள் குறித்தும் கூறுகின்றன.
சிந்தனாபலப் படலத்தில், ஆரூடமாக மரணம், தேர்வு,
யாத்திரை குறித்தும்; உலகியற் படலம், மழை, தானிய
விலை, நாடு, வளம் குறித்தும்; சொற்பனபலப் படலம்,
கனவுகள், குறித்தும் எடுத்துரைக்கிறது. காலமறிதல் படலம்,
செய்யக் கூடாத செய்கைகள் குறித்தும்; திரிமலசம்பிரதாயப்
படலம் இந்திரிய இயல்பு, சிறுநீர் இயல்பு, மலத்தின் இயல்பு
போன்றவை குறித்தும் பேசுகிறது. தெரிசனாபலப் படலம்,
சூரிய-சந்திர பிம்பங்களைக் காணுதலால் உண்டாகும்
குமார - ii
xvii
கொண்டு
பலன்
கூறுதலும்
அட்டவர்க்கப்
படலத்தில்
அட்டவர்க்கங்களைக்
கணக்கிட்டுப்
பலன்
கூறுதலும்
;
சமுதாயப்பலப்
படலத்தில்
பொதுப்பலம்
குறித்தும்
;
மாதர்
சாதகப்படலத்தில்
வார
-
ருதுப்பலன்
நட்சத்திரருதுப்
பலன்
கர்ப்பகாலம்
நாயகன்
இயல்பு
போன்றவை
குறித்தும்
கூறப்பட்டுள்ளது
.
முகூர்த்த
காண்டத்தில்
தினாதி
சுபாசுபப்
படலத்தில்
முகூர்த்தத்துக்கு
ஆகாத
நட்சத்திரம்
பொருந்திய
நட்சத்திரம்
முகூர்த்தம்
வைக்கவேண்டிய
வாரம்
திதி
யோகம்
கரணம்
விவாகத்துக்கு
ஆகாத
மாதம்
முதலானவையும்
;
மணாதிப்
பொருத்தப்படலத்தில்
ஆணுக்குப்
பெண்ணுக்கும்
பொருத்தம்
விவாக
முகூர்த்தம்
மணமகள்
இலக்கனம்
பல்வேறு
நல்ல
காரியங்களுக்கு
முகூர்த்தம்
முதலானவையும்
கூறப்பட்டுள்ளன
.
யாத்திரைப்
படலத்தில்
திக்கு
யாத்திரை
சமுத்திரயாத்திரை
யாத்திரைக்கு
ஆகாத
காலம்
துற்சகுனம்
யாத்திரைக்குப்
பரிகாரம்
போன்றவற்றையும்
;
கிரகவியற்
படலத்தில்
வீடுகட்ட
தக்க
காலத்தையும்
குளம்
கூவற்
படலம்
குளம்
கிணறு
வெட்டத்தக்க
காலத்தையும்
சதா
முகூர்த்தப்
படலம்
நல்ல
நேரத்தையும்
கெண்டாந்த
நாழிகை
காலத்தையும்
கூறுகின்றது
.
சிந்தனா
காண்டத்தில்
பல
ஞாபகப்படலம்
ஆரூடம்
குறித்தும்
;
சோரபலப்
படலம்
திருட்டுப்போன்
பொருள்
கிடைக்குமா
கிடைக்காதா
என்பது
குறித்தும்
;
முஷ்டிபலப்
படலம்
திருட்டுப்போன
பொருள்
குறித்தும்
கூறுகின்றன
.
சிந்தனாபலப்
படலத்தில்
ஆரூடமாக
மரணம்
தேர்வு
யாத்திரை
குறித்தும்
;
உலகியற்
படலம்
மழை
தானிய
விலை
நாடு
வளம்
குறித்தும்
;
சொற்பனபலப்
படலம்
கனவுகள்
குறித்தும்
எடுத்துரைக்கிறது
.
காலமறிதல்
படலம்
செய்யக்
கூடாத
செய்கைகள்
குறித்தும்
;
திரிமலசம்பிரதாயப்
படலம்
இந்திரிய
இயல்பு
சிறுநீர்
இயல்பு
மலத்தின்
இயல்பு
போன்றவை
குறித்தும்
பேசுகிறது
.
தெரிசனாபலப்
படலம்
சூரிய
-
சந்திர
பிம்பங்களைக்
காணுதலால்
உண்டாகும்
குமார
-
ii