குமாரசுவாமியம்
137
படருறீல்சீ மந்தாதி அற்றவர்வேள் சிதனும்
பங்கருகற் கிடையுறிலக் களமலடப் பங்கன்
உடனுறத்தேள் கோணாந்தம் அம்புகர் இலைந்தேழ் {பத்)
தொன்னலாபா வகன்மதிபயன் மலடிவனுக் குளதே. 150
சனி, சேய் கூடி ஐந்தாம் இடத்தில் இருக்க, மற்றவர்
பாராது இருக்கில் கலியாணத்துக்குமுன் உண்டான கர்ப்பம்
என்க. கடகம், சிங்கம் இலக்கனமாகிப் பன்னிரண்டில் இரவி,
மதி, சுக்கிரன் கூடச் சேய் பாராதிருக்கில் ருதுவுக்கு முன்
பிறந்த புத்திரர் என்க. ஒன்று, ஐந்து, பத்தாம் இடத்துக்கு
உடையவர்கள் மறைய, பதினோராம் இடம் பாவர் இருக்கில்,
சீமந்தாதி இல்லாத புத்திரர்கள் என்க. ஏழாமிடமும்
சுக்கிரனும் சனி, புதன் மத்தியமாகில் களத்திர மலடு என்க.
ஒன்றாமிடத்தில் சனி, விருச்சிக கோணாந்தியம் சுக்கிரன்
இருக்கிலும் ஐந்தாம் இடத்தில் சத்ருவும் ஏழாம் இடத்தில்
சுக்கிரனும் பத்தாம் இடத்தில் மதியும் இருக்கினும் புருட
மலடு என்க.
உளமிலவர் கூடிய மாகிலொன்றா றறமாய்
உயைடரில்சே றிற்தேளர னுடுபதிமா லுறிற்றாய்க்
களாமருவ இதற்கிறைகா ரகர்பாவ மேவில்
கட்கோணேழ்க் காறாறாய்க் கதிர்சேய்சுன் கதுவில்
விளவரவர்ச் சேர்ந்தனையொன் றிவர்மாறில் சோதி
வெயிறுதியை எனிலீறேழ் விதுவெனில்வெள் வியின்மால்
வளர்மதியும் பெலமாய்ஐந் தறத்ததிபர் அவமாய்
மறையிலவனன் யபிதாச்சுதப் பேர்வழுத்துவ திப்புவியே. 151
ஐந்து, நான்காம் இடத்துக்கு உடையவர் கூடிப் பாவ
வர்க்கம் ஏறினும்; ஒன்று, ஆறு, ஒன்பது, நான்காம்
இடங்களுக்கு உடையவர்கள் கூடி நான்கில் இருக்கினும்;
விருச்சிகத்தில் சந்திரனும், இடபத்தில் புதனுமாக
இருக்கிலும்; நான்காம் இடத்தில் பாவர் இருக்க, இதற்கு
உடையவனும், மதி, சுக்கிரனும் பாவ வர்க்கம் ஏறினும்;
புனர்பூசம், சப்தமி, ஞாயிறு கூடிலும்; விசாகம், துவாதசி,
செவ்வாய் கூடிலும்; புரட்டாசி, துதிதை, சனி கூடிலும்;
137
படருறீல்சீ
மந்தாதி
அற்றவர்வேள்
சிதனும்
பங்கருகற்
கிடையுறிலக்
களமலடப்
பங்கன்
உடனுறத்தேள்
கோணாந்தம்
அம்புகர்
இலைந்தேழ்
{
பத்
)
தொன்னலாபா
வகன்மதிபயன்
மலடிவனுக்
குளதே
.
150
சனி
சேய்
கூடி
ஐந்தாம்
இடத்தில்
இருக்க
மற்றவர்
பாராது
இருக்கில்
கலியாணத்துக்குமுன்
உண்டான
கர்ப்பம்
என்க
.
கடகம்
சிங்கம்
இலக்கனமாகிப்
பன்னிரண்டில்
இரவி
மதி
சுக்கிரன்
கூடச்
சேய்
பாராதிருக்கில்
ருதுவுக்கு
முன்
பிறந்த
புத்திரர்
என்க
.
ஒன்று
ஐந்து
பத்தாம்
இடத்துக்கு
உடையவர்கள்
மறைய
பதினோராம்
இடம்
பாவர்
இருக்கில்
சீமந்தாதி
இல்லாத
புத்திரர்கள்
என்க
.
ஏழாமிடமும்
சுக்கிரனும்
சனி
புதன்
மத்தியமாகில்
களத்திர
மலடு
என்க
.
ஒன்றாமிடத்தில்
சனி
விருச்சிக
கோணாந்தியம்
சுக்கிரன்
இருக்கிலும்
ஐந்தாம்
இடத்தில்
சத்ருவும்
ஏழாம்
இடத்தில்
சுக்கிரனும்
பத்தாம்
இடத்தில்
மதியும்
இருக்கினும்
புருட
மலடு
என்க
.
உளமிலவர்
கூடிய
மாகிலொன்றா
றறமாய்
உயைடரில்சே
றிற்தேளர
னுடுபதிமா
லுறிற்றாய்க்
களாமருவ
இதற்கிறைகா
ரகர்பாவ
மேவில்
கட்கோணேழ்க்
காறாறாய்க்
கதிர்சேய்சுன்
கதுவில்
விளவரவர்ச்
சேர்ந்தனையொன்
றிவர்மாறில்
சோதி
வெயிறுதியை
எனிலீறேழ்
விதுவெனில்வெள்
வியின்மால்
வளர்மதியும்
பெலமாய்ஐந்
தறத்ததிபர்
அவமாய்
மறையிலவனன்
யபிதாச்சுதப்
பேர்வழுத்துவ
திப்புவியே
.
151
ஐந்து
நான்காம்
இடத்துக்கு
உடையவர்
கூடிப்
பாவ
வர்க்கம்
ஏறினும்
;
ஒன்று
ஆறு
ஒன்பது
நான்காம்
இடங்களுக்கு
உடையவர்கள்
கூடி
நான்கில்
இருக்கினும்
;
விருச்சிகத்தில்
சந்திரனும்
இடபத்தில்
புதனுமாக
இருக்கிலும்
;
நான்காம்
இடத்தில்
பாவர்
இருக்க
இதற்கு
உடையவனும்
மதி
சுக்கிரனும்
பாவ
வர்க்கம்
ஏறினும்
;
புனர்பூசம்
சப்தமி
ஞாயிறு
கூடிலும்
;
விசாகம்
துவாதசி
செவ்வாய்
கூடிலும்
;
புரட்டாசி
துதிதை
சனி
கூடிலும்
;