போகர் கற்பம் 300

போகர் கற்பம். 300. ALM பயபபடடப் - 1 + ml' * LTI- ''' ' ' ' ' 4 -, -'' / + 1 wHAM - - - - - பங்கா "" " டெடபடி கட்டாய ம் i | I * ' . ( T ' AN, செய்கின்ற வகைகளெல்லாந் தீர்க்கமாச்சு செப்பியபின் கேட்டுமே மனமகிழ்ந்து பைகின்ற பாட்டரைத்தா னனுப்பிக்கொண்டு பயின்றெடுத்த காலாங்கி அய்யர் பக்கல் தைகின்ற பாதத்தைச் சாணம் பண்ணிச் சாங்கமாய்க் குளிகை செய்யுந் தன்மை கேட்டு கைகின்ற கருவெல்லாங் களங்கமில்லாமல் கருத்துரைக்கக் கேட்டுமே களிகூர்ந்தேனே. (296) களிகூர்ந்து அய்யர்பதம் பணிந்துநிற்கக் கடாட்சித்துக் குளிகைதனைக் கட்டுமென்றார் அளிகூர்ந்து அய்யரைத்தா னனுப்பிக்கொண்டு அதீதமாஞ் சுணங்கவிருட் சத்தின் கீழே எழில் கூர்ந்த சாஸ்திர மேழாயிரத்தை எடுத்துமே சோதித்து ஒவ்வொன்றாக வழிகூர்ந்து ஆயிரமா மாத்து மட்டும் மருவி நன்றாய்ச் சோதித்த மார்க்கந்தானே. (297) மார்க்கமாய்க் குளிகையது ஆபிரத்தியெட்டு வகையாகப் பண்ணியே சாரணையைத் தீர்த்து ஆர்க்கமாய் ஆயிரத்தெட்டண்டமெல்லாம் அமர்ந்தங்கே யிருந்திருந்து அதீதம் பார்த்து தார்க்கமாய் ஏழுகடல் தன்னைச் சுற்றிச் சமர்த்தான மூலிகையைத் தின்ற பின்பு தீர்க்கமாய்ச் சமா திதனி லிருந்து கொண்டு செயலறிந்தேன் கற்பாந்த காலந்தானே. (298) கற்பாந்தஞ் சமாதியிலே யிருந்திருந்து கருத்தறியாப் பிள்ளைகளுக் குபதேசித்து விற்பாந்த மேதினிக்குள் $ மேருவலம் வந்து விடுபட்ட நதிகளெல்லாம் பார்த்துத்தேறி வற்பாந்த உன்மனைத்தாய் வஸ்துயீய்ந்து மார்க்கமெல்லாந் தாய் சொல்ல மறந்திடாமல் குற்பாந்த குளிகையது ஆயிரத்தியெட்டு கொடிகட்டி மலை முழைஞ்சில் குறித்திட்டேனே. (299) * மேரு - மலை. . 1 . + |
போகர் கற்பம் . 300 . ALM பயபபடடப் - 1 + ml ' * LTI - ' ' ' ' ' ' ' 4 - - ' ' / + 1 wHAM - - - - - பங்கா டெடபடி கட்டாய ம் i | I * ' . ( T ' AN செய்கின்ற வகைகளெல்லாந் தீர்க்கமாச்சு செப்பியபின் கேட்டுமே மனமகிழ்ந்து பைகின்ற பாட்டரைத்தா னனுப்பிக்கொண்டு பயின்றெடுத்த காலாங்கி அய்யர் பக்கல் தைகின்ற பாதத்தைச் சாணம் பண்ணிச் சாங்கமாய்க் குளிகை செய்யுந் தன்மை கேட்டு கைகின்ற கருவெல்லாங் களங்கமில்லாமல் கருத்துரைக்கக் கேட்டுமே களிகூர்ந்தேனே . ( 296 ) களிகூர்ந்து அய்யர்பதம் பணிந்துநிற்கக் கடாட்சித்துக் குளிகைதனைக் கட்டுமென்றார் அளிகூர்ந்து அய்யரைத்தா னனுப்பிக்கொண்டு அதீதமாஞ் சுணங்கவிருட் சத்தின் கீழே எழில் கூர்ந்த சாஸ்திர மேழாயிரத்தை எடுத்துமே சோதித்து ஒவ்வொன்றாக வழிகூர்ந்து ஆயிரமா மாத்து மட்டும் மருவி நன்றாய்ச் சோதித்த மார்க்கந்தானே . ( 297 ) மார்க்கமாய்க் குளிகையது ஆபிரத்தியெட்டு வகையாகப் பண்ணியே சாரணையைத் தீர்த்து ஆர்க்கமாய் ஆயிரத்தெட்டண்டமெல்லாம் அமர்ந்தங்கே யிருந்திருந்து அதீதம் பார்த்து தார்க்கமாய் ஏழுகடல் தன்னைச் சுற்றிச் சமர்த்தான மூலிகையைத் தின்ற பின்பு தீர்க்கமாய்ச் சமா திதனி லிருந்து கொண்டு செயலறிந்தேன் கற்பாந்த காலந்தானே . ( 298 ) கற்பாந்தஞ் சமாதியிலே யிருந்திருந்து கருத்தறியாப் பிள்ளைகளுக் குபதேசித்து விற்பாந்த மேதினிக்குள் $ மேருவலம் வந்து விடுபட்ட நதிகளெல்லாம் பார்த்துத்தேறி வற்பாந்த உன்மனைத்தாய் வஸ்துயீய்ந்து மார்க்கமெல்லாந் தாய் சொல்ல மறந்திடாமல் குற்பாந்த குளிகையது ஆயிரத்தியெட்டு கொடிகட்டி மலை முழைஞ்சில் குறித்திட்டேனே . ( 299 ) * மேரு - மலை . . 1 . + |