போகர் கற்பம் 300

- போகர் கற்பம் 300 கடிசான குஞ்சனத்தின் கருவைக்கேளு கையான தர்ச்சனியாம் விரல் தன்ள்ளே எசமான யோண்டத் தெண்ணெய் தோய்த்து இடசாரி வலசாரி திருப்பு நூறு படிசான பலமரங்கள் கழன்று போகும் பறவைபோல் காலையுன்னிப்பண்பாய் வாங்கு நெடிசான வாமமலலாங் கழன்று போகும் நிசெேயாக சித்தியொடு காயசித்தே. அஞ்சனம். சித்தாகக் கண்ணுக்கு அஞ்சனத்தைக் கேளு செங்கடுக்காய் சுட்டகரி விராகனொன்று துத்தாகத் துருசு தன்னைச் சீலைக்குள் வைத்துச் சிதறாமல் கட்ட பின்பு தூளைவாங்கி வத்தாக விராகளிடை நிறுத்துக்கொண்டு மடையன் தன் விராகனிடை அஞ்சனமப்படியே குத்தாக வெண்ணெய்யது பலமும் போட்டுக் கொட்டியே கிண்ணியிலே காவிச்செம்பே. இசம்பாலே அரைத்திட்டு வெண்ணெய்போட்டு திறமாங்கோ ரோசனை தான் விராகனிட்டு நம்பாலே நால்சாம மரைத்துமைப்போல் நல்மாட்டின் கொம்பென்ற சிமிழில் வாங்கு அம்பாலே அந்திசந்தி எள்ளுப்போலே அழகாகக் கண்ணிலிட ஒளியோமீறும் உம்பாலே உள்யார்வை ஒளியுங்காணும் ஓராண்டு யிப்படித்தான் உகந்துபோடே. ஆக்கிராணம். போடவே மூக்குக்குப் பொடியைக் கேளு பெரிதான * வரச்சுண்டி வேரைவாங்கி நீடவே நிழலுலர்த்திப் பொடியாய்ப் பண்ணி . நேரிசையாய்ச் சீலைவடி கட்டிக்கொண்டு தோடவே குடுக்கைதனி லடைத்துக்கொண்டு சிறிதாக நுணிவிரலிற் பிடித்துக்கொண்டு வாடவே வாசியோ டேத்தி வாங்கில் மவுனமாஞ் சிகாரத்தால் ரேசிப்பாயே. வரக்சிண்டி - நெட்டிக்கொடி (10) (11) | - |
- போகர் கற்பம் 300 கடிசான குஞ்சனத்தின் கருவைக்கேளு கையான தர்ச்சனியாம் விரல் தன்ள்ளே எசமான யோண்டத் தெண்ணெய் தோய்த்து இடசாரி வலசாரி திருப்பு நூறு படிசான பலமரங்கள் கழன்று போகும் பறவைபோல் காலையுன்னிப்பண்பாய் வாங்கு நெடிசான வாமமலலாங் கழன்று போகும் நிசெேயாக சித்தியொடு காயசித்தே . அஞ்சனம் . சித்தாகக் கண்ணுக்கு அஞ்சனத்தைக் கேளு செங்கடுக்காய் சுட்டகரி விராகனொன்று துத்தாகத் துருசு தன்னைச் சீலைக்குள் வைத்துச் சிதறாமல் கட்ட பின்பு தூளைவாங்கி வத்தாக விராகளிடை நிறுத்துக்கொண்டு மடையன் தன் விராகனிடை அஞ்சனமப்படியே குத்தாக வெண்ணெய்யது பலமும் போட்டுக் கொட்டியே கிண்ணியிலே காவிச்செம்பே . இசம்பாலே அரைத்திட்டு வெண்ணெய்போட்டு திறமாங்கோ ரோசனை தான் விராகனிட்டு நம்பாலே நால்சாம மரைத்துமைப்போல் நல்மாட்டின் கொம்பென்ற சிமிழில் வாங்கு அம்பாலே அந்திசந்தி எள்ளுப்போலே அழகாகக் கண்ணிலிட ஒளியோமீறும் உம்பாலே உள்யார்வை ஒளியுங்காணும் ஓராண்டு யிப்படித்தான் உகந்துபோடே . ஆக்கிராணம் . போடவே மூக்குக்குப் பொடியைக் கேளு பெரிதான * வரச்சுண்டி வேரைவாங்கி நீடவே நிழலுலர்த்திப் பொடியாய்ப் பண்ணி . நேரிசையாய்ச் சீலைவடி கட்டிக்கொண்டு தோடவே குடுக்கைதனி லடைத்துக்கொண்டு சிறிதாக நுணிவிரலிற் பிடித்துக்கொண்டு வாடவே வாசியோ டேத்தி வாங்கில் மவுனமாஞ் சிகாரத்தால் ரேசிப்பாயே . வரக்சிண்டி - நெட்டிக்கொடி ( 10 ) ( 11 ) | - |