திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

திருவுசாத்தான நான்மணிமாலை. வலைவீ சியதும் வளையல்விற் றதுவு மேனுறு மிடப விலச்சினை யிட்டது மாணிக்கம் விற்றதும் வல்லிப மெய்தது உரு முரிய ஞான முபதே சித்தது நரிபரி யானதும் பரிகரி யானதும் வருத்த மின்றி மண்சுமந் தருளி விருத்த குமார பாலரா னதுவும் பதமா றியதும் பழியஞ் சியது K.) மதிபா தகந்தீர்த் தங்கம் வெட்டியது மதுரை யானதும் வன்சுரந் தீர்ந்ததுங் கதியி லமணர் கழுவே றியதும் விலகா தாசன் முன் மெக்காட் டிட்டது முலவாக் கிழிகொடுத் துயர்வழக் குரைத்தது கூரு மட்டமா சித்தி யருளிய வதுவு மிட்டமாய்த் தண்ணீர்ப் பந்தர்வைத் திருந்தது முன்னமிந் திரன்முடி மிசைவளை யெறிந்ததும் பொன்னனை யாளுக் கருளது புரிந்ததும் வெருவாச் சோழனை யாழியில் வீழ்த்தித் 50 திருவால வாயெனச் செப்பிய செயலும் வரகுணன் றனக்குச் சிவலோ கத்தினை . விரைவினிற் காட்டி விடைக்குறி யெய்தது மூற்றமிக் குலவாக் கோட்டை வைத்தது மூர்த்தி யார்க்கு முதலா சளித்ததுங் சரு காரியார் நாரியார் கவின்பாப் பகுந்ததும் வார்புலி முலைபுல் வாய்க்கரு ளியதுஞ் சாரமா விசைச்சா தாரிபா டியதுஞ் உ... ஏண் - வலி, நிலைபேறு, உச. வல்இயம் - வலியயானை. உக, பதமாறியது - கால்மாறி யாடியது. க சுரம் - சாமோய். சு, வெருவா - அஞ்சாத. ஆழி - கொண்டாழி. கூ. உந்தம் - வலி, சு. புக்வாய் - மான். சா. சாரல் - லாரம்.
திருவுசாத்தான நான்மணிமாலை . வலைவீ சியதும் வளையல்விற் றதுவு மேனுறு மிடப விலச்சினை யிட்டது மாணிக்கம் விற்றதும் வல்லிப மெய்தது உரு முரிய ஞான முபதே சித்தது நரிபரி யானதும் பரிகரி யானதும் வருத்த மின்றி மண்சுமந் தருளி விருத்த குமார பாலரா னதுவும் பதமா றியதும் பழியஞ் சியது K . ) மதிபா தகந்தீர்த் தங்கம் வெட்டியது மதுரை யானதும் வன்சுரந் தீர்ந்ததுங் கதியி லமணர் கழுவே றியதும் விலகா தாசன் முன் மெக்காட் டிட்டது முலவாக் கிழிகொடுத் துயர்வழக் குரைத்தது கூரு மட்டமா சித்தி யருளிய வதுவு மிட்டமாய்த் தண்ணீர்ப் பந்தர்வைத் திருந்தது முன்னமிந் திரன்முடி மிசைவளை யெறிந்ததும் பொன்னனை யாளுக் கருளது புரிந்ததும் வெருவாச் சோழனை யாழியில் வீழ்த்தித் 50 திருவால வாயெனச் செப்பிய செயலும் வரகுணன் றனக்குச் சிவலோ கத்தினை . விரைவினிற் காட்டி விடைக்குறி யெய்தது மூற்றமிக் குலவாக் கோட்டை வைத்தது மூர்த்தி யார்க்கு முதலா சளித்ததுங் சரு காரியார் நாரியார் கவின்பாப் பகுந்ததும் வார்புலி முலைபுல் வாய்க்கரு ளியதுஞ் சாரமா விசைச்சா தாரிபா டியதுஞ் . . . ஏண் - வலி நிலைபேறு உச . வல்இயம் - வலியயானை . உக பதமாறியது - கால்மாறி யாடியது . சுரம் - சாமோய் . சு வெருவா - அஞ்சாத . ஆழி - கொண்டாழி . கூ . உந்தம் - வலி சு . புக்வாய் - மான் . சா . சாரல் - லாரம் .