திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கூகூச கடம்பவன புராணம், க... - நான்மாடக்கூடலான திருவிளையாடல் . தாணுவலி யறிவானங் கெண்ணி யேவுந் தடங்கடலைச் சுரர்சித் தர் மனிதர் நாகர், பூணாவா வெனுமுன்விடக் குடித்த வென்றிப் புட் கலா வருத்த முதற் புயல்க ணான்கா, மானுறுமா மழையையே வுற நான் மாட மாக்கிவலி தொலைவிக்க கல்விட் டேகி, நாணொடு தாழ்ச் தருச்சித்தான் வருணன் தூய நகரிதனை நான்மாடக் கூட லென்றார். கூ. - சித்தரான திருவிளயாடல். மாத்திரைபொக் கணம்யோக பட்டத்தோடு மதுரையிலெல் லாம் வல்ல சித்த ராகி, பேத்திம... வாரெல்லாம் வீதி தோறு மின வளைசித் திடவெங்கும் வந்து லாவிச், சேர்த்திடுமன் னாள் பிடிப்ப வகப்ப ாது சென் மருத் தன்றிசைக்கல் லிபத்தின் பாங்கர்த், தோத்திசஞ்சே பாவயத் துட் டென்னர் கோமான் றொழுதிடுவான் வரமதியா திருந்தான் சொக்கன் கச.- கல்லா கரும்புவாங்கன தி நல் போயாடல். வல்லவநீ யாக்கினா சித்த யிைன் வாங்குவிகல் லிபத்தால்யாங் காண்ப மென்றே, யெல்லவர்கா ணக்கைக்கன் வலைக்காட் டாமுன் வாங்கியயின் றிதுகமல நாள மென்றே, சொல்லருமார் பணிதரள வடமும் பற்றித் துணைவினயின் மதசமுழங் கிடமுன் சீறும், வில் லச னஞ்சியத் சயிப்ப வானில் விரைவினொடு நகைத்தொளித்தான் விமலச் சித்தன். (கச) கடு.-- சங்கப்பலகை கொடுத்த திருவிபோயாடல், தவிசுவிரும் பிப்புலவர் வேண்டக் கன்மாப் பாவறிவ தொரு பலகை தந்தே பின்பு, புவி புகழ்கி பன்பரணன் கபிலன் முன்னாப் புகழ்ந்தடைவி னிருந்து தமிழ்வைத்தாங் கெய்தி, விவிதமெனுங் காலநீ எத்தாற் செய்யுடலைமயங்கி மீண்டொருகான் மலைதல் கொண்டாண், டவை பொருந்து பொருள் செய்து கூட்டித் தானு மேறினானானாற்பத் தொன்ப தென்றார். .... ------- கஉ, தா - ஸ்தாறு - சவபெருமாடைய, கண் அரவா - அரவைப் பூகவுடையாய், இசல்ட்டு - மாறுடாட்டைவிட்டு, ககூ, பொக்கணம் - ஒருவகைப்பை ; தீ'நச்சிற். உசஉ-டார்க்க, மன் ஆண். அரசனுடைய ஆள், மருத்தின் திசை - 2-4 மூலை, கல் இபம் - கல்லானை. கச, ஆக்கினாசித்தன் - ஆக்ஞானத்தன்; இஃது அவருடைய திருகாமம். கரங்குவி - வாக்கச்செய்வாய், கன் பெவே கரும்பை, நாளம் - தாமரைக்காம்பு. மார்பு அணி - மார்பில் அணிந்து, துணைவின் - விரைவாக, கமலகாள மன்று வாங்கி அயின்றது. கடு, கன்மாப்பாவில்வ தொருபலகை - பாக்களை அறிவிப்பதாகிய பெரிய தொரு கற்பலகை; இது சங்கப்பலகை; "பன்மாப்பலகை யேறியிருந்து ஆராய் வழி", "கன்மாப் பலகையேற்றி" (இறை. சூ, க-உரை.) விவிதம் - பலவகை. மலைதல் - போர் செய்தல், அரன் ஏறினான்.
கூகூச கடம்பவன புராணம் . . . - நான்மாடக்கூடலான திருவிளையாடல் . தாணுவலி யறிவானங் கெண்ணி யேவுந் தடங்கடலைச் சுரர்சித் தர் மனிதர் நாகர் பூணாவா வெனுமுன்விடக் குடித்த வென்றிப் புட் கலா வருத்த முதற் புயல்க ணான்கா மானுறுமா மழையையே வுற நான் மாட மாக்கிவலி தொலைவிக்க கல்விட் டேகி நாணொடு தாழ்ச் தருச்சித்தான் வருணன் தூய நகரிதனை நான்மாடக் கூட லென்றார் . கூ . - சித்தரான திருவிளயாடல் . மாத்திரைபொக் கணம்யோக பட்டத்தோடு மதுரையிலெல் லாம் வல்ல சித்த ராகி பேத்திம . . . வாரெல்லாம் வீதி தோறு மின வளைசித் திடவெங்கும் வந்து லாவிச் சேர்த்திடுமன் னாள் பிடிப்ப வகப்ப ாது சென் மருத் தன்றிசைக்கல் லிபத்தின் பாங்கர்த் தோத்திசஞ்சே பாவயத் துட் டென்னர் கோமான் றொழுதிடுவான் வரமதியா திருந்தான் சொக்கன் கச . - கல்லா கரும்புவாங்கன தி நல் போயாடல் . வல்லவநீ யாக்கினா சித்த யிைன் வாங்குவிகல் லிபத்தால்யாங் காண்ப மென்றே யெல்லவர்கா ணக்கைக்கன் வலைக்காட் டாமுன் வாங்கியயின் றிதுகமல நாள மென்றே சொல்லருமார் பணிதரள வடமும் பற்றித் துணைவினயின் மதசமுழங் கிடமுன் சீறும் வில் லச னஞ்சியத் சயிப்ப வானில் விரைவினொடு நகைத்தொளித்தான் விமலச் சித்தன் . ( கச ) கடு . - - சங்கப்பலகை கொடுத்த திருவிபோயாடல் தவிசுவிரும் பிப்புலவர் வேண்டக் கன்மாப் பாவறிவ தொரு பலகை தந்தே பின்பு புவி புகழ்கி பன்பரணன் கபிலன் முன்னாப் புகழ்ந்தடைவி னிருந்து தமிழ்வைத்தாங் கெய்தி விவிதமெனுங் காலநீ எத்தாற் செய்யுடலைமயங்கி மீண்டொருகான் மலைதல் கொண்டாண் டவை பொருந்து பொருள் செய்து கூட்டித் தானு மேறினானானாற்பத் தொன்ப தென்றார் . . . . . - - - - - - - கஉ தா - ஸ்தாறு - சவபெருமாடைய கண் அரவா - அரவைப் பூகவுடையாய் இசல்ட்டு - மாறுடாட்டைவிட்டு ககூ பொக்கணம் - ஒருவகைப்பை ; தீ ' நச்சிற் . உசஉ - டார்க்க மன் ஆண் . அரசனுடைய ஆள் மருத்தின் திசை - 2 - 4 மூலை கல் இபம் - கல்லானை . கச ஆக்கினாசித்தன் - ஆக்ஞானத்தன் ; இஃது அவருடைய திருகாமம் . கரங்குவி - வாக்கச்செய்வாய் கன் பெவே கரும்பை நாளம் - தாமரைக்காம்பு . மார்பு அணி - மார்பில் அணிந்து துணைவின் - விரைவாக கமலகாள மன்று வாங்கி அயின்றது . கடு கன்மாப்பாவில்வ தொருபலகை - பாக்களை அறிவிப்பதாகிய பெரிய தொரு கற்பலகை ; இது சங்கப்பலகை ; பன்மாப்பலகை யேறியிருந்து ஆராய் வழி கன்மாப் பலகையேற்றி ( இறை . சூ - உரை . ) விவிதம் - பலவகை . மலைதல் - போர் செய்தல் அரன் ஏறினான் .