திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்
திருவிளையாடற் பயகரமாலை.
கூஉஎ
-உன்
சசு.--சோழனைக்கொண்டாழியீற்றழ்த்த திருவிளையாடல்.
வேதா வணங்கு மதுரா புரியில் வெகுண்டடைந்தான்
றீதாக வந்த வளவனென் றோதச் செழியனுக்கா
வாதார மாய்ச்சென் நமராடிப் பண்டுகொண் டாழியென்னும்
பாதாளத் திட்டசொக் கேபா தேசி பயகானே.
(சசு)
சஎ.-- திருவாலவாயான திருவிளையாடல்.
ஆம்பா ரனைத்து மலைகோத்து நீங்குமத் நாளினின்னை
வேம்பார் தொடைப்புய னெல்லை விளம்பென வேண்டிடவே
தேம்பாத செல்வத் திருவால வாயெனச் சீருடைய
பாம்பால் வளைத்தசொக் கேபர தேசி பயகரனே.
(சஎ)
சி.அ.--வாகுண னுக்குச் சிவலோகங்காட்டின திருவிளையாடல்.
வரகுண தேவன் பிரமத்தி வந்து வருத்தியநாட்
டிரமுட னேயிடை மாமரு தூரிற் செறுத்ததனை
யாகமுற் சூழ்ந்த மதுரையி லேயவற் கூரறியப்
பரகதி காட்டுஞ்சொக் கேபா தேசி பயகரனே.
(சஅ )
க. - விடைக்குறியம் பெய்த திருவிளையாடல்.
மடைத்தலை முத்தங் கொழிக்கு மதுரையின் மேல்வளவன்
றிடத்துட னேவாப் பாண்டிய னுள்ளர் தெளியச்செய்து
விடைக்குறி தீட்டிய வம்பாற் கரிபரி வீழ்த்துமுற்றும்
படத்தொலை வித்தசொக் கேபா தேசி பயகரனே. (சக)
ரும்.-உலவாக்கோட்டை வைத்த திருவிளையாடல்,
பெருங்கோ லோவும் வயல்சூழ் மதுரைப் பெரும்புரியின்
மருங்கோடு வாழ்கின்ற சூத்திர வாதித்தன் மாதவர்க்கா
யிருங்கோ டிலாத வமுதிட் டிளைத்தன னென்றவற்குப்
பருங்கோட்டை யீந்தசொக் கேபா தேசி பயகானே,
சசு, வளவன் . சோழன், வளவன் வெகுண்டடைந்தான். கொண்டாழி.
தன்பாற் கொண்டு உள்ளேயழுத்திய இடம், பாதாளம் - மிகவும் ஆழமான
நீர்-லை.
"எ. அலை - கடல், விளம்பென்று நின்னை வேண்டிடவே, தேம்பாத,
குறையாத. ஆலவாயென்பது அன்மொழித்தொகையாகப் பாம்பின் பெயரா
இப் பின் அதன் வேண்டுகோளின்படி, மதுரைக்காயிற்று.
அ. தேவ ரென்று அரசரைக் கூறுதல் மாபு, அதனைச் செறுத்தென்க.
பரகதி - மேலான முத்தி.
சசு, மடைத்தலை - நீர்மடையில், திடம் - வலி, விடைக்குறிதீட்டிய
அம்பு - இடபமுத்திரை பொறித்தபாணம். பட - அழிய,
(50, கோடு - கரை. மருங்கோடு - சுற்றத்தாரோடு, சூத்திரவாதித்தன் -
வேளாளருள் உயர்ந்தோன்; சூத்திரசூளாமணியேன்று முதலூலில் இவன்
பெயர் கூறப்படும், கோடு-மறு, பருக்கோட்டை - பருத்த தெற்கோட்டையை,
(ரு)
மக்கி ,
திருவிளையாடற்
பயகரமாலை
.
கூஉஎ
-
உன்
சசு
.
-
-
சோழனைக்கொண்டாழியீற்றழ்த்த
திருவிளையாடல்
.
வேதா
வணங்கு
மதுரா
புரியில்
வெகுண்டடைந்தான்
றீதாக
வந்த
வளவனென்
றோதச்
செழியனுக்கா
வாதார
மாய்ச்சென்
நமராடிப்
பண்டுகொண்
டாழியென்னும்
பாதாளத்
திட்டசொக்
கேபா
தேசி
பயகானே
.
(
சசு
)
சஎ
.
-
-
திருவாலவாயான
திருவிளையாடல்
.
ஆம்பா
ரனைத்து
மலைகோத்து
நீங்குமத்
நாளினின்னை
வேம்பார்
தொடைப்புய
னெல்லை
விளம்பென
வேண்டிடவே
தேம்பாத
செல்வத்
திருவால
வாயெனச்
சீருடைய
பாம்பால்
வளைத்தசொக்
கேபர
தேசி
பயகரனே
.
(
சஎ
)
சி
.
அ
.
-
-
வாகுண
னுக்குச்
சிவலோகங்காட்டின
திருவிளையாடல்
.
வரகுண
தேவன்
பிரமத்தி
வந்து
வருத்தியநாட்
டிரமுட
னேயிடை
மாமரு
தூரிற்
செறுத்ததனை
யாகமுற்
சூழ்ந்த
மதுரையி
லேயவற்
கூரறியப்
பரகதி
காட்டுஞ்சொக்
கேபா
தேசி
பயகரனே
.
(
சஅ
)
க
.
-
விடைக்குறியம்
பெய்த
திருவிளையாடல்
.
மடைத்தலை
முத்தங்
கொழிக்கு
மதுரையின்
மேல்வளவன்
றிடத்துட
னேவாப்
பாண்டிய
னுள்ளர்
தெளியச்செய்து
விடைக்குறி
தீட்டிய
வம்பாற்
கரிபரி
வீழ்த்துமுற்றும்
படத்தொலை
வித்தசொக்
கேபா
தேசி
பயகரனே
.
(
சக
)
ரும்
.
-
உலவாக்கோட்டை
வைத்த
திருவிளையாடல்
பெருங்கோ
லோவும்
வயல்சூழ்
மதுரைப்
பெரும்புரியின்
மருங்கோடு
வாழ்கின்ற
சூத்திர
வாதித்தன்
மாதவர்க்கா
யிருங்கோ
டிலாத
வமுதிட்
டிளைத்தன
னென்றவற்குப்
பருங்கோட்டை
யீந்தசொக்
கேபா
தேசி
பயகானே
சசு
வளவன்
.
சோழன்
வளவன்
வெகுண்டடைந்தான்
.
கொண்டாழி
.
தன்பாற்
கொண்டு
உள்ளேயழுத்திய
இடம்
பாதாளம்
-
மிகவும்
ஆழமான
நீர்
-
லை
.
எ
.
அலை
-
கடல்
விளம்பென்று
நின்னை
வேண்டிடவே
தேம்பாத
குறையாத
.
ஆலவாயென்பது
அன்மொழித்தொகையாகப்
பாம்பின்
பெயரா
இப்
பின்
அதன்
வேண்டுகோளின்படி
மதுரைக்காயிற்று
.
அ
.
தேவ
ரென்று
அரசரைக்
கூறுதல்
மாபு
அதனைச்
செறுத்தென்க
.
பரகதி
-
மேலான
முத்தி
.
சசு
மடைத்தலை
-
நீர்மடையில்
திடம்
-
வலி
விடைக்குறிதீட்டிய
அம்பு
-
இடபமுத்திரை
பொறித்தபாணம்
.
பட
-
அழிய
(
50
கோடு
-
கரை
.
மருங்கோடு
-
சுற்றத்தாரோடு
சூத்திரவாதித்தன்
-
வேளாளருள்
உயர்ந்தோன்
;
சூத்திரசூளாமணியேன்று
முதலூலில்
இவன்
பெயர்
கூறப்படும்
கோடு
-
மறு
பருக்கோட்டை
-
பருத்த
தெற்கோட்டையை
(
ரு
)
மக்கி