திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கூட திருவிளையாடற் பயகாமாலை. உக.-ஆனையெய்த திருவிளையாடல். வகையான தொன்றை யறியார் மறுமண் டலத்தமணர் தொகையாக மேவி வழுதிதன் மேல்விடச் சூழ்ச்சியினான் மிகையானை வேந்தினைக் கூடற் பதியை விழுங்கவந்த பகையானை யெய்தசொக் கேபா தேசி பயகானே. (உச) உஎ. - நானோபதேசஞ்செய்த திருவிளையாடல் . ஞாலத்தர் போற்று மதுரைமன் னன்பொரு ணல்கியனு கூலப் பெரும்பரி கொள்ளப் பெருந்துறை கூடியநா ளாலித்த ஞான வுபதேசம் வாதவூ ராளிக்கன் பிற் பாலித் தருளுஞ்சொக் கேபர தேசி பயகரனே. (உ.எ) அ. - நரி குதிரையான திருவிளையாடல். அரியார்க்குஞ் சோலை மதுரையின் மன்ன னடற்பரிக்கா வெரியார்த்த கோபத்தின் வாதவூராளி யிடுக்கணுறத் தரியாத் திருவுளத் தாலே நரிதன்னைத் தாரணியிற் பரியாக் கியசொக்க னேபா தேசி பயகரனே. உக,- ஆதிரை நரியான திருவிளையாடல். வரிபயின் மீனத் துவசன் முன் னேதென் மதுரை தன்னில் விரிவுறச் செண்டு வெளிதனிற் காட்டி விழுப்பமுட னெருகலின் மூன்றந்த பொன்னுக்கெல் லாம்பரி நேரன்றபின் பரிநரி யாக்குஞ்சொக் கேபர தேசி பயகரனே. (உக) 10.- மண்சுமந்த திருவிளையாடல். அடல்வந்த மானப் பரிக்கு நரியிட் டமைச்சனுக்காக் கடல்வந்த வெள்ள மழைப்பித்துத் தென்கரை கட்டுதற்காச் சுடவந்த பிட்டுக்குக் கூடையி லேமண் சுமந்தடியும் படவந்த தென்சொக்க னேபா தேசி பயகரனே. (nd) உ.க. வகை - நற்செயலின் கூறுபாடு, மறுமண்டலம் - வேறு நாடு; பகைவர்காடு, அமணர்.சைனர். அமணர் சூழ்ச்சியினால் விட, யானை வோது - யானையையுடைய பாண்டியன். உஎ, 'சல்ல - மல்குதலால், பெருந்துறை - ஆளுடையார் கோயில்; பிரு ஹத்தீர்த்த மென்பது இத்தலத்தின் வடமொழிப்பெயர். ஆலித்த - களிப்புறு தற்குக் காரணமாகிய, வாதவூராளி - திருவாதவூரை ஆள்பவா; திருவாதவூர். உ அ. அரி- வண்டு, எரியார்த்த- கெருப்பை யொத்த. தரியா - தாங்காத. உக. வரி - கீற்று. மீனத்துவசன் - பாண்டியன், செண்டு வெளி - குதி ரையைச் செலுத்தும் முற்ற வெளி. விழுப்பம் - சிறப்பு. கெருகல - மேற் றைத்தினம், (1.0. அமைச்சனுக்கு - மந்திரிக்கு. என் - யாது.
கூட திருவிளையாடற் பயகாமாலை . உக . - ஆனையெய்த திருவிளையாடல் . வகையான தொன்றை யறியார் மறுமண் டலத்தமணர் தொகையாக மேவி வழுதிதன் மேல்விடச் சூழ்ச்சியினான் மிகையானை வேந்தினைக் கூடற் பதியை விழுங்கவந்த பகையானை யெய்தசொக் கேபா தேசி பயகானே . ( உச ) உஎ . - நானோபதேசஞ்செய்த திருவிளையாடல் . ஞாலத்தர் போற்று மதுரைமன் னன்பொரு ணல்கியனு கூலப் பெரும்பரி கொள்ளப் பெருந்துறை கூடியநா ளாலித்த ஞான வுபதேசம் வாதவூ ராளிக்கன் பிற் பாலித் தருளுஞ்சொக் கேபர தேசி பயகரனே . ( . ) . - நரி குதிரையான திருவிளையாடல் . அரியார்க்குஞ் சோலை மதுரையின் மன்ன னடற்பரிக்கா வெரியார்த்த கோபத்தின் வாதவூராளி யிடுக்கணுறத் தரியாத் திருவுளத் தாலே நரிதன்னைத் தாரணியிற் பரியாக் கியசொக்க னேபா தேசி பயகரனே . உக - ஆதிரை நரியான திருவிளையாடல் . வரிபயின் மீனத் துவசன் முன் னேதென் மதுரை தன்னில் விரிவுறச் செண்டு வெளிதனிற் காட்டி விழுப்பமுட னெருகலின் மூன்றந்த பொன்னுக்கெல் லாம்பரி நேரன்றபின் பரிநரி யாக்குஞ்சொக் கேபர தேசி பயகரனே . ( உக ) 10 . - மண்சுமந்த திருவிளையாடல் . அடல்வந்த மானப் பரிக்கு நரியிட் டமைச்சனுக்காக் கடல்வந்த வெள்ள மழைப்பித்துத் தென்கரை கட்டுதற்காச் சுடவந்த பிட்டுக்குக் கூடையி லேமண் சுமந்தடியும் படவந்த தென்சொக்க னேபா தேசி பயகரனே . ( nd ) . . வகை - நற்செயலின் கூறுபாடு மறுமண்டலம் - வேறு நாடு ; பகைவர்காடு அமணர் . சைனர் . அமணர் சூழ்ச்சியினால் விட யானை வோது - யானையையுடைய பாண்டியன் . உஎ ' சல்ல - மல்குதலால் பெருந்துறை - ஆளுடையார் கோயில் ; பிரு ஹத்தீர்த்த மென்பது இத்தலத்தின் வடமொழிப்பெயர் . ஆலித்த - களிப்புறு தற்குக் காரணமாகிய வாதவூராளி - திருவாதவூரை ஆள்பவா ; திருவாதவூர் . . அரி - வண்டு எரியார்த்த - கெருப்பை யொத்த . தரியா - தாங்காத . உக . வரி - கீற்று . மீனத்துவசன் - பாண்டியன் செண்டு வெளி - குதி ரையைச் செலுத்தும் முற்ற வெளி . விழுப்பம் - சிறப்பு . கெருகல - மேற் றைத்தினம் ( 1 . 0 . அமைச்சனுக்கு - மந்திரிக்கு . என் - யாது .