திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்
EF
திருவிளையாடற் பயகாமாலை,
.க.- விருத்தருமார பாலரான திருவிளையாடல்,
சேலிகல் கூடற் புரத்தே மறையவன் செல்வமின்னை .
மாலடி போற்று மறையோன் புதல்வன் வதுவை செய்யக்
கோலமென் னென்ன விருத்தனு மாகிக் குமாரனுமாய்ப்
பாலனு மானசொக் கேபர தேசி பயகரனே.
s...--மாறியாடின திருவிளையாடல்.
விதமான வெண்ணெண் கலைவல்ல கூடலின் மீனவனற்
புதமா நடத்தி னருமைகண் டேபொற் பதம்வருந்த
விதமா நடித்தனை யெத்தனை கால மெனவிரங்கிப்
பதமாறி யாடுஞ்சொக் கேபர தேசி பயகானே.
ங...-- பழியஞ்சின திருவிளையாடல்.
செழியன் தமிழ்தெரி கூடலிற் பூசுரன் றேவிவடத்
திழியுமம் பாலுயிரேகிற்றென் னாதிந்த வேடன்கொன்றான்
மொழியும் பரிசிவை யென்றாற்கும் வேந்தற்கு மூதலித்துப்
பழியஞ்சி யானசொக் கேபா தேசி பயகரனே,
.ச.- மகாபாதகந்தீர்த்த திருவிளையாடல்,
தோதக வாசகன் மாமது ராபுரி சூழ்பதியிற்
பேதக மாக மறையோன் புதல்வன் பிதாவைக்கொன்று
தீதகந் தன்னிலுஞ் செய்யா ததுசெய்யச் சேர்ந்தபெரும்
பாதகத் தீர்த்தசொக் கேபர தேசி பயகரனே.
உடு.--அங்கம் வெட்டின திருவிளையாடல்.
புடவிக்குள் வீறு மதுரா புரியிற் புகழ்ப்பணிக்கன்
றிடமுற்ற மைந்தரிற் சித்தனென் போன் செய்த தீமையினாற்
கடகொட்டி வாளிட் டெதிரிட் டவன்றனைக் கண்டதுண்டம்
படவெட் டியசொக்க னேபர தேசி பயகனே.
கூக, கூடற்புரம் - கூடல் நகரம், என்னென்ன - என்னவென்று உடறிக்
கண்டோர் ஆச்சரியமடையும்படி,
கூ2. வல்ல மீனயன் - பாண்டியன். அற்புதமா - ஆச்சரியமாக, என -
என்று பாண்டியன் வருத்திக் கூறினமையால்,
... வடத்து - ஆலமரத்தினின்றும், என்னாது-என்று நினையாமல். என்
ஐந்கும்- என்ற பிராமணனுக்கும். மூதலித்து ஒப்புவித்து, அஞ்சி அஞ்சியவன்,
ஈ.ச. தோதக ஆசு அகல் - வஞ்சகமாகிய குற்றம் நீக்கிய, பேதகம் .
வேறுபாடு,
பரு. வீறு - ஒப்புயர்வற்று ஓக்கிய, பணிக்கன் - ஆயுதவித்தை கற்பிக்
நம் உபாத்தியாயன், கூரு: க, பார்க்க, மைந்தரில் - மாணாக்கருள்ளே',
கடகு - கேடகம். எதிரிட்டவன் - சித்தன், ஒட்டி - பொருந்தி, சபதஞ்செய்
கென் அமாம், வாள் இட்டு - வாள்கொண்டு,
--
--
டா
EF
திருவிளையாடற்
பயகாமாலை
.
க
.
-
விருத்தருமார
பாலரான
திருவிளையாடல்
சேலிகல்
கூடற்
புரத்தே
மறையவன்
செல்வமின்னை
.
மாலடி
போற்று
மறையோன்
புதல்வன்
வதுவை
செய்யக்
கோலமென்
னென்ன
விருத்தனு
மாகிக்
குமாரனுமாய்ப்
பாலனு
மானசொக்
கேபர
தேசி
பயகரனே
.
s
.
.
.
-
-
மாறியாடின
திருவிளையாடல்
.
விதமான
வெண்ணெண்
கலைவல்ல
கூடலின்
மீனவனற்
புதமா
நடத்தி
னருமைகண்
டேபொற்
பதம்வருந்த
விதமா
நடித்தனை
யெத்தனை
கால
மெனவிரங்கிப்
பதமாறி
யாடுஞ்சொக்
கேபர
தேசி
பயகானே
.
ங
.
.
.
-
-
பழியஞ்சின
திருவிளையாடல்
.
செழியன்
தமிழ்தெரி
கூடலிற்
பூசுரன்
றேவிவடத்
திழியுமம்
பாலுயிரேகிற்றென்
னாதிந்த
வேடன்கொன்றான்
மொழியும்
பரிசிவை
யென்றாற்கும்
வேந்தற்கு
மூதலித்துப்
பழியஞ்சி
யானசொக்
கேபா
தேசி
பயகரனே
.
ச
.
-
மகாபாதகந்தீர்த்த
திருவிளையாடல்
தோதக
வாசகன்
மாமது
ராபுரி
சூழ்பதியிற்
பேதக
மாக
மறையோன்
புதல்வன்
பிதாவைக்கொன்று
தீதகந்
தன்னிலுஞ்
செய்யா
ததுசெய்யச்
சேர்ந்தபெரும்
பாதகத்
தீர்த்தசொக்
கேபர
தேசி
பயகரனே
.
உடு
.
-
-
அங்கம்
வெட்டின
திருவிளையாடல்
.
புடவிக்குள்
வீறு
மதுரா
புரியிற்
புகழ்ப்பணிக்கன்
றிடமுற்ற
மைந்தரிற்
சித்தனென்
போன்
செய்த
தீமையினாற்
கடகொட்டி
வாளிட்
டெதிரிட்
டவன்றனைக்
கண்டதுண்டம்
படவெட்
டியசொக்க
னேபர
தேசி
பயகனே
.
கூக
கூடற்புரம்
-
கூடல்
நகரம்
என்னென்ன
-
என்னவென்று
உடறிக்
கண்டோர்
ஆச்சரியமடையும்படி
கூ2
.
வல்ல
மீனயன்
-
பாண்டியன்
.
அற்புதமா
-
ஆச்சரியமாக
என
-
என்று
பாண்டியன்
வருத்திக்
கூறினமையால்
.
.
.
வடத்து
-
ஆலமரத்தினின்றும்
என்னாது
-
என்று
நினையாமல்
.
என்
ஐந்கும்
-
என்ற
பிராமணனுக்கும்
.
மூதலித்து
ஒப்புவித்து
அஞ்சி
அஞ்சியவன்
ஈ
.
ச
.
தோதக
ஆசு
அகல்
-
வஞ்சகமாகிய
குற்றம்
நீக்கிய
பேதகம்
.
வேறுபாடு
பரு
.
வீறு
-
ஒப்புயர்வற்று
ஓக்கிய
பணிக்கன்
-
ஆயுதவித்தை
கற்பிக்
நம்
உபாத்தியாயன்
கூரு
:
க
பார்க்க
மைந்தரில்
-
மாணாக்கருள்ளே
'
கடகு
-
கேடகம்
.
எதிரிட்டவன்
-
சித்தன்
ஒட்டி
-
பொருந்தி
சபதஞ்செய்
கென்
அமாம்
வாள்
இட்டு
-
வாள்கொண்டு
-
-
-
-
டா