திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்
20
திருவிளையாடற் பயகரமாலை,
கக.- வாைவேல் செண்டுகொடுத்த திருவிளையாடல்,
தெரியலர் வந்து வணங்கித் திறையிடுஞ் சீர்மதுரை
தரிபெற வேண்டுஞ் சடைமன்ன னே தரு நாட்டரையன்
கிரிகட லேபகை கிட்டின் வளைசெண்டு சந்திதந்தோம்
பரிகரி யென்னுஞ்சொக் கேபர தேசி பயகரனே.
(கக)
சஉ. - நான்மாடக்கூடலான திருவிளையாடல்,
மதியா வருணன் மழையால் வருத்தவிம் மாநிலத்தோர்
கதியாரு மில்லை சாணெனப் புட் கலா வத்தமுன்னா
ன தியார் மதுரையை நான்மாடக் கூ!..- னவஞ்சிறக்கப்
பதியாக் கியசொக்க னேபர தேசி பயகரனே,
(க)
கூ.- சித்தரான திருவிளையாடல்,
சகட்புக ழுந்தென் மதுரா புரியிற் றரை மதிக்க
வகந்தொறு நீசெய்த வாடல்கண் டேயழ கார்வழுதி
யிகழ்ந்துநின் னாமமென் னென்னவெல் லாம்வல்ல சித்தரெனப்
பகர்ந்தருள் காட்டுஞ்சொக் கேபர தேசி பயகரனே. (க)
கச.- கல்லானை கரும்புவாங்கின திருவிளையாடல்.
நீங்காத செல்வ மதுரைநன் னாட்டி னிறைபுவியைத்
தாங்காவ விற்புய மீதுவைத் தோர்தண் மதிக்குலத்தோ
பாங்கார மார்மன் னவன்கைக் கரும்பைக்கல் லானையினாற்
பாங்காக வாங்குஞ்சொக் கேபா தேசி பயகானே. (கச)
கரு.--சங்கப்பலகை கொடுத்த திருவிளையாடல்,
உலக மகிழ்வெய்த முன்னாட் புலவ ருடனிருக்கு
மிலகு தவிசை யளித்தருள் வாயென் றெதிர்புகழும்
புலவர் மதுரையி லேழேழு பேரும் பொருந்தச்சங்கப்
பலகை தருஞ்சொக்க னேபா தேசி பயகரனே.
கக, தரிபெற - தரித்தலைப் பொ; நிலை பெற, உக்கிரபாண்டியர் சடைய
டன் அவதரித்தமையால், 'ச.ை. மகனே' என்றார், தரு நாட்டரையன் -
இந்திரன். கிரி - மேருமலை. இந்திரன் முதலிய மூவரே ஒருகாலத்துப் பகை
யாவார். கிட்டின் - வருவாராயின், வளையு 2 செண்டும் ஒவ்வோராயுதம், சத்தி-
வேல். பரிகரி - ஒழிப்பாய்,
கட், வருத்த - பருத்தச் செய்ய, புட்கலாவத்தாமுன்னால் - புட்கலாவர்த்த
முதலிய நான்கு மேகத்தால், மதுரையை நான்கு தேகத்தால் நான் மாடக்
டப்பதியாக்கியவரே. நான்மாடங்களின் பெயர்களாவன - கன்னி, கரியுமால்,
காளி, ஆலவாயென்பன.
கூ, அகந்தொறும் - வீடுகள் தோறும்,
கச. வைத்தோர் - பாண்டியவரசர், ஆங்காரம் - அகங்காரம்,
கரு . தவிசு - ஆசனம்.
ஒரு மகிழ்சை யாலேழேரு, தே
-
.
- ''
---
-
--
20
திருவிளையாடற்
பயகரமாலை
கக
.
-
வாைவேல்
செண்டுகொடுத்த
திருவிளையாடல்
தெரியலர்
வந்து
வணங்கித்
திறையிடுஞ்
சீர்மதுரை
தரிபெற
வேண்டுஞ்
சடைமன்ன
னே
தரு
நாட்டரையன்
கிரிகட
லேபகை
கிட்டின்
வளைசெண்டு
சந்திதந்தோம்
பரிகரி
யென்னுஞ்சொக்
கேபர
தேசி
பயகரனே
.
(
கக
)
சஉ
.
-
நான்மாடக்கூடலான
திருவிளையாடல்
மதியா
வருணன்
மழையால்
வருத்தவிம்
மாநிலத்தோர்
கதியாரு
மில்லை
சாணெனப்
புட்
கலா
வத்தமுன்னா
ன
தியார்
மதுரையை
நான்மாடக்
கூ
!
.
.
-
னவஞ்சிறக்கப்
பதியாக்
கியசொக்க
னேபர
தேசி
பயகரனே
(
க
)
கூ
.
-
சித்தரான
திருவிளையாடல்
சகட்புக
ழுந்தென்
மதுரா
புரியிற்
றரை
மதிக்க
வகந்தொறு
நீசெய்த
வாடல்கண்
டேயழ
கார்வழுதி
யிகழ்ந்துநின்
னாமமென்
னென்னவெல்
லாம்வல்ல
சித்தரெனப்
பகர்ந்தருள்
காட்டுஞ்சொக்
கேபர
தேசி
பயகரனே
.
(
க
)
கச
.
-
கல்லானை
கரும்புவாங்கின
திருவிளையாடல்
.
நீங்காத
செல்வ
மதுரைநன்
னாட்டி
னிறைபுவியைத்
தாங்காவ
விற்புய
மீதுவைத்
தோர்தண்
மதிக்குலத்தோ
பாங்கார
மார்மன்
னவன்கைக்
கரும்பைக்கல்
லானையினாற்
பாங்காக
வாங்குஞ்சொக்
கேபா
தேசி
பயகானே
.
(
கச
)
கரு
.
-
-
சங்கப்பலகை
கொடுத்த
திருவிளையாடல்
உலக
மகிழ்வெய்த
முன்னாட்
புலவ
ருடனிருக்கு
மிலகு
தவிசை
யளித்தருள்
வாயென்
றெதிர்புகழும்
புலவர்
மதுரையி
லேழேழு
பேரும்
பொருந்தச்சங்கப்
பலகை
தருஞ்சொக்க
னேபா
தேசி
பயகரனே
.
கக
தரிபெற
-
தரித்தலைப்
பொ
;
நிலை
பெற
உக்கிரபாண்டியர்
சடைய
டன்
அவதரித்தமையால்
'
ச
.ை
.
மகனே
'
என்றார்
தரு
நாட்டரையன்
-
இந்திரன்
.
கிரி
-
மேருமலை
.
இந்திரன்
முதலிய
மூவரே
ஒருகாலத்துப்
பகை
யாவார்
.
கிட்டின்
-
வருவாராயின்
வளையு
2
செண்டும்
ஒவ்வோராயுதம்
சத்தி
வேல்
.
பரிகரி
-
ஒழிப்பாய்
கட்
வருத்த
-
பருத்தச்
செய்ய
புட்கலாவத்தாமுன்னால்
-
புட்கலாவர்த்த
முதலிய
நான்கு
மேகத்தால்
மதுரையை
நான்கு
தேகத்தால்
நான்
மாடக்
டப்பதியாக்கியவரே
.
நான்மாடங்களின்
பெயர்களாவன
-
கன்னி
கரியுமால்
காளி
ஆலவாயென்பன
.
கூ
அகந்தொறும்
-
வீடுகள்
தோறும்
கச
.
வைத்தோர்
-
பாண்டியவரசர்
ஆங்காரம்
-
அகங்காரம்
கரு
.
தவிசு
-
ஆசனம்
.
ஒரு
மகிழ்சை
யாலேழேரு
தே
-
.
-
'
'
-
-
-
-
-
-