திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்
நகசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்.
நூற்சிறப்புப்பாயிரம்.
வெண்பா
அம்பதுமத் தார்ச்சல்லி யாண்டான் கவுணியர்கோ
னம்பெரும்பற் றப்புலியூர் நம்பிலியக் . தெம் பெருமா
னாதிவிளை பாட லறுபத்து நான்கினையு
மோதி முடித்தா னுவந்து.
விருத்தம்,
2 கார்வளங்கொண் மண்டலத்துக் கப்பிஞ்சி நாட்டுடைத்தோன்
சார்பரசு ராமச் சதுர்வேதி மங்கலமாஞ்
சீர்தகுதென் செல்லிநக ராண்டான்சொற் றில்லைநம்பி
8 யார்புனைவான் விளையாட லறுபத்து நான்கன்றே, (உ)
நூற்சிறப்புப்பாயிரம்.
க, பதுமத்தார் - தாமரைப்பூமாலை; அந்தணர்களுக்குரிய மாலை தாமரைப்
பூமாலை யென்பது நூல்வழக்கு, ''தாமரைத் தாராரூசன்" (கந்தா. தே. ஓமாம்
புலியூர்.) செல்லி ஆண்டான்- செல்லியூரையுடையான்; இவ்வூர் பரசுராம சதுர்
வேதி மங்கலமென்றும் வழங்கட்பெறும். கவுணியர்கோன் - கௌண்டின்னிய
கோத்திரத்தார்களுள்ளே தலைமைவாய்ந்தவர், பெரும்பற்றப்புலியூர் நம்பி
என்பது நூலாசிரியாது இயற்பெயர்; அது தில்லைகம்பியென்றும் வழங்கும்.
உ, கார்வளங்கொள் மண்டலமென்பது மதுரையம்பதிக்குக் கிழக்கேயுள்ள
தான, 'மழைக்குப் புணை கொடுத்த மங்கல நாடென்னுமிடமென்றும், கப்பி
ஞ்சி நாடென்பது, மேற்கூறிய நாட்டிலுள்ள ஒரு சிறிய நாடென்றும் சிலர்
கூறுகின் றனர். உரைத்தோன் - உரைத்தான்; வினைமுற்று, ஈற்றயல் ஆகாரம்
ஓகாரமாயிற்று, சொல் - புகழ். தில்லைதம்பி - பெரும்பத்தப்புலியூர் நம்பி. ஆர்
புக் வான் - ஆத்திப்பூமாலையை யணிந்தருளுகின் த சோமசுந்தாக்கடவுளுடைய.
வளையாடல் - திருவிளையாடல், தில்லை நம்பி விளையாடல் அறுபத்து நான் கையும்
கப்பிஞ்சி நாட்டில் உரைத்தாமனன்க.
(பி. ம்.) 1'நான் கடைவே' கார்வளவர் மண்டிலத்துக்', 'காவளமண்
டிலத்துக்" ஆர்வான விளையாடல்'
நகசு
திருவாலவாயுடையார்
திருவிளையாடற்புராணம்
.
நூற்சிறப்புப்பாயிரம்
.
வெண்பா
அம்பதுமத்
தார்ச்சல்லி
யாண்டான்
கவுணியர்கோ
னம்பெரும்பற்
றப்புலியூர்
நம்பிலியக்
.
தெம்
பெருமா
னாதிவிளை
பாட
லறுபத்து
நான்கினையு
மோதி
முடித்தா
னுவந்து
.
விருத்தம்
2
கார்வளங்கொண்
மண்டலத்துக்
கப்பிஞ்சி
நாட்டுடைத்தோன்
சார்பரசு
ராமச்
சதுர்வேதி
மங்கலமாஞ்
சீர்தகுதென்
செல்லிநக
ராண்டான்சொற்
றில்லைநம்பி
8
யார்புனைவான்
விளையாட
லறுபத்து
நான்கன்றே
(
உ
)
நூற்சிறப்புப்பாயிரம்
.
க
பதுமத்தார்
-
தாமரைப்பூமாலை
;
அந்தணர்களுக்குரிய
மாலை
தாமரைப்
பூமாலை
யென்பது
நூல்வழக்கு
'
'
தாமரைத்
தாராரூசன்
(
கந்தா
.
தே
.
ஓமாம்
புலியூர்
.
)
செல்லி
ஆண்டான்
-
செல்லியூரையுடையான்
;
இவ்வூர்
பரசுராம
சதுர்
வேதி
மங்கலமென்றும்
வழங்கட்பெறும்
.
கவுணியர்கோன்
-
கௌண்டின்னிய
கோத்திரத்தார்களுள்ளே
தலைமைவாய்ந்தவர்
பெரும்பற்றப்புலியூர்
நம்பி
என்பது
நூலாசிரியாது
இயற்பெயர்
;
அது
தில்லைகம்பியென்றும்
வழங்கும்
.
உ
கார்வளங்கொள்
மண்டலமென்பது
மதுரையம்பதிக்குக்
கிழக்கேயுள்ள
தான
'
மழைக்குப்
புணை
கொடுத்த
மங்கல
நாடென்னுமிடமென்றும்
கப்பி
ஞ்சி
நாடென்பது
மேற்கூறிய
நாட்டிலுள்ள
ஒரு
சிறிய
நாடென்றும்
சிலர்
கூறுகின்
றனர்
.
உரைத்தோன்
-
உரைத்தான்
;
வினைமுற்று
ஈற்றயல்
ஆகாரம்
ஓகாரமாயிற்று
சொல்
-
புகழ்
.
தில்லைதம்பி
-
பெரும்பத்தப்புலியூர்
நம்பி
.
ஆர்
புக்
வான்
-
ஆத்திப்பூமாலையை
யணிந்தருளுகின்
த
சோமசுந்தாக்கடவுளுடைய
.
வளையாடல்
-
திருவிளையாடல்
தில்லை
நம்பி
விளையாடல்
அறுபத்து
நான்
கையும்
கப்பிஞ்சி
நாட்டில்
உரைத்தாமனன்க
.
(
பி
.
ம்
.
)
1
'
நான்
கடைவே
'
கார்வளவர்
மண்டிலத்துக்
'
'
காவளமண்
டிலத்துக்
ஆர்வான
விளையாடல்
'