திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உக 2 திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், வட்ட முறிமதிய மென்ன வளை துண்ட நெட்டை முகமிலங்க நேர்ந்ததனி வாறுடிப்பக் குட்டிபரிந் துண்ண விருபாலுங் கூர்முலைப்பால் விட்டொழுக வோடி நடந்ததால் வெவ்வேனம். படியிடந்த கோலம் பரவுகின்ற கோல முடைய பெருங் கோல முறுமிக் குறுகி யடிபாப்பி யாவு மலைப்பப் படிந்தே மடிசாந்து காட்டி முலை பூட்டியதால் வாழ. வேறு, அருள்சுரந் தெழில்சேர் மடிசுரந் தளித்த வமுதயா னத்தினா லன்றே குருளைபன் னிரண்டு மெழிதர வளர்ந்து குஞ்சர நிகாவப் பொருப்பி வானுறு கோட்டாற் றழல்விழி யுமிழ வொண்...ல மேடவ லாகப் புரையற வுழுது திரிந்தன வியைந்த பொலிவுறு வலியினா லோங்கி. வேறு. பொருவி லாத பொதியின் முனிவகே எரிய நாத னருள்கூர் திருமுலை வரிசை கூர்வாய் மடுத்துக் குடித்தாற் பெரிய கோலங்கள் பின்னரென் செய்தன. அகத்திருவிருத்தம் - கள்கள். ருக.- பன்றிக்குட்டிகளுக்கு அருள்புரிந்த திருவிளையாடல். அருள் பொழியுந் திருமேனி யங்கயற்க ணுமைமங்கை தரை புகழு முதுகேழற் றனுக்கொன் -- தலைவனைப்பார்த் துருகியபே ரருள் கண்டாண் டதிசயித்தன் புறத்துதித்துத் தெரிதரநின் றுரைசெய்வாள் செய்யதிரு வாய்மலர்ந்து, (க) கக, கட்டமுறி மதியம் வட்டம் முறிந்த சந்திரர், என்றது. பிறை மதி யத்தை. துண்டம் - மூக்கு. இருடா முண்ண - இரண்டுபக்கத்தும் உண்ணும்படி, கஉ , படி யிடந்த கோலம் - ஆதிவராகம், கோலம் - வடிவு, பன்றி, காட, அன்தே - அக்காளே, அவல் - பள்ளம், கச, இச்செய்யுள் அகத்திய முனிவரை நோக்கி முனிவர்கள் னோவியது. கடிகிர் கனிந்தத் தழசட் திரைப்பயிர், நரிதரு குட்டி, யாயாள் னிரண்டினைச், செங்கோன் முகயிட --- ரூணீர் தேக்கி, கொகள மென்ம்ை . ட்டர்களை கட்டும், கட்டட ரா. வேல் சோலித், தருமப் பெரும்பயி குலகு பென்னைக்கு, காட்டடை இனிய ராக்சிய பெருமான்'' (கல், ஈo.} பி-ம்.) ஒண்ட லமிடம் வலமாகப்
உக 2 திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் வட்ட முறிமதிய மென்ன வளை துண்ட நெட்டை முகமிலங்க நேர்ந்ததனி வாறுடிப்பக் குட்டிபரிந் துண்ண விருபாலுங் கூர்முலைப்பால் விட்டொழுக வோடி நடந்ததால் வெவ்வேனம் . படியிடந்த கோலம் பரவுகின்ற கோல முடைய பெருங் கோல முறுமிக் குறுகி யடிபாப்பி யாவு மலைப்பப் படிந்தே மடிசாந்து காட்டி முலை பூட்டியதால் வாழ . வேறு அருள்சுரந் தெழில்சேர் மடிசுரந் தளித்த வமுதயா னத்தினா லன்றே குருளைபன் னிரண்டு மெழிதர வளர்ந்து குஞ்சர நிகாவப் பொருப்பி வானுறு கோட்டாற் றழல்விழி யுமிழ வொண் . . . மேடவ லாகப் புரையற வுழுது திரிந்தன வியைந்த பொலிவுறு வலியினா லோங்கி . வேறு . பொருவி லாத பொதியின் முனிவகே எரிய நாத னருள்கூர் திருமுலை வரிசை கூர்வாய் மடுத்துக் குடித்தாற் பெரிய கோலங்கள் பின்னரென் செய்தன . அகத்திருவிருத்தம் - கள்கள் . ருக . - பன்றிக்குட்டிகளுக்கு அருள்புரிந்த திருவிளையாடல் . அருள் பொழியுந் திருமேனி யங்கயற்க ணுமைமங்கை தரை புகழு முதுகேழற் றனுக்கொன் - - தலைவனைப்பார்த் துருகியபே ரருள் கண்டாண் டதிசயித்தன் புறத்துதித்துத் தெரிதரநின் றுரைசெய்வாள் செய்யதிரு வாய்மலர்ந்து ( ) கக கட்டமுறி மதியம் வட்டம் முறிந்த சந்திரர் என்றது . பிறை மதி யத்தை . துண்டம் - மூக்கு . இருடா முண்ண - இரண்டுபக்கத்தும் உண்ணும்படி கஉ படி யிடந்த கோலம் - ஆதிவராகம் கோலம் - வடிவு பன்றி காட அன்தே - அக்காளே அவல் - பள்ளம் கச இச்செய்யுள் அகத்திய முனிவரை நோக்கி முனிவர்கள் னோவியது . கடிகிர் கனிந்தத் தழசட் திரைப்பயிர் நரிதரு குட்டி யாயாள் னிரண்டினைச் செங்கோன் முகயிட - - - ரூணீர் தேக்கி கொகள மென்ம்ை . ட்டர்களை கட்டும் கட்டட ரா . வேல் சோலித் தருமப் பெரும்பயி குலகு பென்னைக்கு காட்டடை இனிய ராக்சிய பெருமான் ' ' ( கல் ஈo . } பி - ம் . ) ஒண்ட லமிடம் வலமாகப்