திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்
உ.எ) திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்,
பாடை தாங் கம்டாகக்கான
வேறு.
பரிவினான் மிக்க பாண பத்திர னடிமை யானென்
அரனுடை விறகு வெட்டி யூன்றுகட் டாகக் கட்டி
யரியமென் முடிமேல் வைத்தாங் கம்பவஞ் சந்தி மற்றும்
தெருவினு முலாவிப் பாணர் தெருவிடை முக்கிச் சென்றான். (உ+'}
மறுவறு முயர்மென் ஜோளின் வலிய கோடாரி மன்ன
முறுவல் செய்தாகம் வேர்ப்ப மொய்ம்பமர் தடக்கை வீசிப்
பொறையடி யானை வேண்டி யிழிதொழில் பூண்டு கொண்டான்
குறவொடு நின்று மெல்ல வுலாவினா னுலக நாதன்,
மாலையங் குழல்சேர் பாணர் மாலையர் மாலை யெய்திக்
கோலவெள் வளைகள் சோர்வா பவாவர் கோத்து இத்த
சேலைகள் சரியநிற்பார் திருத்திய காணி ழார்
மேலுறு பசலைகொள்வார் 4விரும்புசூல் கொள்வார் வீழ்வார். (உச)
கந்தரம் வேர்ப்ப வேர்ப்பக் கட்டிய விறகு கூறி
வந்தவன் குமா வேளோ மதனவே ளோவொ ளித்துச்
சந்தைகள் பாட மண்ணிற் றனிவிளை யாடல் வல்ல
சுந்தரன் றானே யோமற் றியாவனோ வெனத்து தித்தார். (உஎ )
வேறு,
அருடங்கிய வடிவந்திக ழசலந்தரு முமையங்கனும்
வரமொன்றும துரையம்பதி வமங்கல விசைமங்கைய
ரிருகுன்றிரு தனமொன் றிடை யிடையும்படி கொடுவந்தனர்
தெருவென்செயு மினியிங்கா சிவசங்கர சிவசங்கா. (உ.அ)
வேறு.
உ. ரவிது நெடிதுநின் றெரியு மொன்றுபோ
லரித்து கொடுவரு மடவி தூரிது
தருமொரு விறகொரு காசு தையல்
ரெரிவிழுங் கொண்மினென் றினைய கூறுவன், (உக)
- -... ------ ------ ------------.
உச, உரன் - வைரம்; '
உ து '' (உ..) (உன் றுகட்டு - ஒருவகைக்
உரு, மொய்ம்பு - வலி.
[கட்டு.
உசு. மாலையக்குழல் - பூமாயனிந்த கூந்தல். பாணர் மாலையர் -
தலியர்; விதலியரை மாலையரென்று வழங்கல் 'மரபு: (நி: ஈரு, மாரை
எய்தி - மயக்கமுற்று, காட்சியாற் ரூல் கொள்ளுதலை, ''சொக்கனைக் கண்ட
வீதி மங்கையர்......... பொங்கிய பெருஞ்ளுல் கொள்வார்' ( 4 : உ.எ) என்ப
தனது முணரப்படும்,
உஎ , கூறி - விகூறி, சந்தைகள் - வே. தங்கள்
(தல்,
உம். இடை இடையும்படி இருதானங் கொடுவந்தனர்; இடைதல் - மெலி
உக. உரவிது - வன்மையையுடையது. எரிவிழும் - தணல் விழும்,
(பி - ம்.) 1'கோடாலி 2' அடியாரை' 3 மாதர்' 4'விரும்புமால்' 'கூறி
உ
.
எ
)
திருவாலவாயுடையார்
திருவிளையாடற்புராணம்
பாடை
தாங்
கம்டாகக்கான
வேறு
.
பரிவினான்
மிக்க
பாண
பத்திர
னடிமை
யானென்
அரனுடை
விறகு
வெட்டி
யூன்றுகட்
டாகக்
கட்டி
யரியமென்
முடிமேல்
வைத்தாங்
கம்பவஞ்
சந்தி
மற்றும்
தெருவினு
முலாவிப்
பாணர்
தெருவிடை
முக்கிச்
சென்றான்
.
(
உ
+
'
}
மறுவறு
முயர்மென்
ஜோளின்
வலிய
கோடாரி
மன்ன
முறுவல்
செய்தாகம்
வேர்ப்ப
மொய்ம்பமர்
தடக்கை
வீசிப்
பொறையடி
யானை
வேண்டி
யிழிதொழில்
பூண்டு
கொண்டான்
குறவொடு
நின்று
மெல்ல
வுலாவினா
னுலக
நாதன்
மாலையங்
குழல்சேர்
பாணர்
மாலையர்
மாலை
யெய்திக்
கோலவெள்
வளைகள்
சோர்வா
பவாவர்
கோத்து
இத்த
சேலைகள்
சரியநிற்பார்
திருத்திய
காணி
ழார்
மேலுறு
பசலைகொள்வார்
4விரும்புசூல்
கொள்வார்
வீழ்வார்
.
(
உச
)
கந்தரம்
வேர்ப்ப
வேர்ப்பக்
கட்டிய
விறகு
கூறி
வந்தவன்
குமா
வேளோ
மதனவே
ளோவொ
ளித்துச்
சந்தைகள்
பாட
மண்ணிற்
றனிவிளை
யாடல்
வல்ல
சுந்தரன்
றானே
யோமற்
றியாவனோ
வெனத்து
தித்தார்
.
(
உஎ
)
வேறு
அருடங்கிய
வடிவந்திக
ழசலந்தரு
முமையங்கனும்
வரமொன்றும
துரையம்பதி
வமங்கல
விசைமங்கைய
ரிருகுன்றிரு
தனமொன்
றிடை
யிடையும்படி
கொடுவந்தனர்
தெருவென்செயு
மினியிங்கா
சிவசங்கர
சிவசங்கா
.
(
உ
.
அ
)
வேறு
.
உ
.
ரவிது
நெடிதுநின்
றெரியு
மொன்றுபோ
லரித்து
கொடுவரு
மடவி
தூரிது
தருமொரு
விறகொரு
காசு
தையல்
ரெரிவிழுங்
கொண்மினென்
றினைய
கூறுவன்
(
உக
)
-
-
.
.
.
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
.
உச
உரன்
-
வைரம்
;
'
உ
து
'
'
(
உ
.
.
)
(
உன்
றுகட்டு
-
ஒருவகைக்
உரு
மொய்ம்பு
-
வலி
.
[
கட்டு
.
உசு
.
மாலையக்குழல்
-
பூமாயனிந்த
கூந்தல்
.
பாணர்
மாலையர்
-
தலியர்
;
விதலியரை
மாலையரென்று
வழங்கல்
'
மரபு
:
(
நி
:
ஈரு
மாரை
எய்தி
-
மயக்கமுற்று
காட்சியாற்
ரூல்
கொள்ளுதலை
'
'
சொக்கனைக்
கண்ட
வீதி
மங்கையர்
.
.
.
.
.
.
.
.
.
பொங்கிய
பெருஞ்ளுல்
கொள்வார்
'
(
4
:
உ
.
எ
)
என்ப
தனது
முணரப்படும்
உஎ
கூறி
-
விகூறி
சந்தைகள்
-
வே
.
தங்கள்
(
தல்
உம்
.
இடை
இடையும்படி
இருதானங்
கொடுவந்தனர்
;
இடைதல்
-
மெலி
உக
.
உரவிது
-
வன்மையையுடையது
.
எரிவிழும்
-
தணல்
விழும்
(
பி
-
ம்
.
)
1
'
கோடாலி
2
'
அடியாரை
'
3
மாதர்
'
4
'
விரும்புமால்
'
'
கூறி