திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்
கக0 திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்,
வரிவிழி மானி யார்க்கு மந்திரி யார்க்கு மிக்க
கருணை செய் தடைந்த வன்பர் கருத்தினை முடிப்பா னாய
சுருதியா லிலங்கு நீதிச் சொக்கனா லயத்துப் புக்குப்
பரவியொண் புகலி வேந்தர் பண்டைமா மடத்த ணைந்தார், (எரு)
பழுதுளம் வேவா நின்ற பறிதலைக் கையர் முற்று
மொழியவோர் மாற்ற மின்றி முட்டுப்பட் டினிக ளோடு
மழலுறு பாழி செல்லக் கதுப்புடை யழுமுகங்கள்
சுழிய நீள் விரல்கொண் டிட்டுக் குரத்தியர் துரத்தி வைதார். (எச)
சுந்தரன் றேனைத்து தித்துச் சுந்தர மரறன் கோயில்
வந்துமா பூசை செய்து மவுலிமா ணிக்க வாசி
முந்துசிங் காத னம்பூண் முத்ரமேற் கட்டி பட்டங்
கந்தமார் கவரி திண்டேர் கற்பகத் தருவோ உந்தான். (எரு)
செல்லமார் செழியர் கோமான் செய்யலெம் மெப்பிற் சார்ந்த
கொல்லும்வெஞ் சாமுர் தீர்ந்து கூனிமிர்க் ததுவுஞ் சொற்றாய்
மவ்லல்கூர் மலய வெற்ப வல்லப மெல்லாம் வல்ல
வெல்லருஞ் சமணர் பின்னென் செய்தனர் விளம்பி டென்றார், (எசு)
வேறு.
கட்டு செஞ்சொன் மலயக் கடவுள்கே
ணிட்டை நீங்கி 4நிசியிடை யெய்தியே
மட்டு லாவு மடத்து மறைந்தெரி
யிட்ட பாதக வஞ்சக ரென்செய்தார்.
ஆகத்திருவிருத்தம் - க004.
கூஅ.- கழுவேறின திருவிளையாடல்.
--- ****-
கட்டுகழன் மாறனுறு காசினிவி ளங்கச்
சிட்டர்புகழ் கொச்சைமுனி சென்றருளின் விட்ட
மட்டவிழ்பொ ழிற்றிரும டத்தி வெரி யிட்ட
துட்டர்கழு வேறுகதை சொல்லலுறு கின்றேன், (க)
- குகை, கதுப்பு - கன்னம், குரத்தியர் - தீவமுது மகளிர் .
எரு, வாசி . திருவாசிகை, கற்பகதரு - வாகன விசேடம்.
உமாரலுறு காசினி - பாண்டிகாடு, கொச்சைமூணி - திருஞானசம்பந்த
மூர்த்தி நாயனார்,
* இச்செய்யுள் சிலபிரதிகளில் இல்லை,
...) வரிசைகோண்மானியாருமந்திரியாருமிக்க, கருணையினிலகம்'
'கொடிற்றிடை' தனைத்துதித்தான்' 4" நிலையிடை
கக0
திருவாலவாயுடையார்
திருவிளையாடற்புராணம்
வரிவிழி
மானி
யார்க்கு
மந்திரி
யார்க்கு
மிக்க
கருணை
செய்
தடைந்த
வன்பர்
கருத்தினை
முடிப்பா
னாய
சுருதியா
லிலங்கு
நீதிச்
சொக்கனா
லயத்துப்
புக்குப்
பரவியொண்
புகலி
வேந்தர்
பண்டைமா
மடத்த
ணைந்தார்
(
எரு
)
பழுதுளம்
வேவா
நின்ற
பறிதலைக்
கையர்
முற்று
மொழியவோர்
மாற்ற
மின்றி
முட்டுப்பட்
டினிக
ளோடு
மழலுறு
பாழி
செல்லக்
கதுப்புடை
யழுமுகங்கள்
சுழிய
நீள்
விரல்கொண்
டிட்டுக்
குரத்தியர்
துரத்தி
வைதார்
.
(
எச
)
சுந்தரன்
றேனைத்து
தித்துச்
சுந்தர
மரறன்
கோயில்
வந்துமா
பூசை
செய்து
மவுலிமா
ணிக்க
வாசி
முந்துசிங்
காத
னம்பூண்
முத்ரமேற்
கட்டி
பட்டங்
கந்தமார்
கவரி
திண்டேர்
கற்பகத்
தருவோ
உந்தான்
.
(
எரு
)
செல்லமார்
செழியர்
கோமான்
செய்யலெம்
மெப்பிற்
சார்ந்த
கொல்லும்வெஞ்
சாமுர்
தீர்ந்து
கூனிமிர்க்
ததுவுஞ்
சொற்றாய்
மவ்லல்கூர்
மலய
வெற்ப
வல்லப
மெல்லாம்
வல்ல
வெல்லருஞ்
சமணர்
பின்னென்
செய்தனர்
விளம்பி
டென்றார்
(
எசு
)
வேறு
.
கட்டு
செஞ்சொன்
மலயக்
கடவுள்கே
ணிட்டை
நீங்கி
4நிசியிடை
யெய்தியே
மட்டு
லாவு
மடத்து
மறைந்தெரி
யிட்ட
பாதக
வஞ்சக
ரென்செய்தார்
.
ஆகத்திருவிருத்தம்
-
க004
.
கூஅ
.
-
கழுவேறின
திருவிளையாடல்
.
-
-
-
*
*
*
*
கட்டுகழன்
மாறனுறு
காசினிவி
ளங்கச்
சிட்டர்புகழ்
கொச்சைமுனி
சென்றருளின்
விட்ட
மட்டவிழ்பொ
ழிற்றிரும
டத்தி
வெரி
யிட்ட
துட்டர்கழு
வேறுகதை
சொல்லலுறு
கின்றேன்
(
க
)
-
குகை
கதுப்பு
-
கன்னம்
குரத்தியர்
-
தீவமுது
மகளிர்
.
எரு
வாசி
.
திருவாசிகை
கற்பகதரு
-
வாகன
விசேடம்
.
உமாரலுறு
காசினி
-
பாண்டிகாடு
கொச்சைமூணி
-
திருஞானசம்பந்த
மூர்த்தி
நாயனார்
*
இச்செய்யுள்
சிலபிரதிகளில்
இல்லை
.
.
.
)
வரிசைகோண்மானியாருமந்திரியாருமிக்க
கருணையினிலகம்
'
'
கொடிற்றிடை
'
தனைத்துதித்தான்
'
4
நிலையிடை