திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்
க. எ.- வெப்புத்தீர்த்த திருவிளையாடல்.
காசு
வேறு.
நன்னெறிசேர் காவிரிசூழ் நன்னாட்டு முன்னொருகாற்
பன்னிரண்டு பெயருடைய செழும்புகலிப் பழம்பதியுண்
மன்னுமறை யோர்குலத்து வைதிகவா சணமென்றோர்
கன்னன்மொழிப் பாலகனார் கவுணியகோத் திரத்துதித்தார்.
பானலங்கட் கவுரிமுலைப் பாவமுது செய்தருளி
யூனமிலா வருங்கலைக ளோதாம லுணர்ந்துயாந்த
ஞானநிறைந் தரும்பதிகம் பாடிமறை நாடரிய
மானமர்கை யான் மாட்டு வரிசைகள்வேண் பெபெற்றார்.
அன்புடைநா வுக்கரசோ டாதிமறைக் காட்டெய்தி
நன்புறுகா விரிகாடு திருநீறு நனிவிளங்க
மன்புகழ்சேர் புனலவையை வளநாடு சமணர்களாற்
அன்புறுமென் றேனோருஞ் சொலகின்ற சென்றழுங்கி,
சாதிமுறை யறியாத சமணர்வழி யொழிவித்தே
யாதாவி னாமாந்த நாட்டணுகி யஞ்செழுத்தும்
வேதநெறி யுஞ்சால விளங்குவிக்க வேண்டுமென
வோதரிய திருவுள்ளத் துணருங்கா லிறையருளால்,
மன்னமைச்சன் குலச்சிறையும் வளவர்கோன் றிருமகளார்
தென்னவன்றன் மாதேவி திருவுடைமங் கையர்க்கரசு
முன்னரிய சிவபத்தி முதாச்சியன் லொளித்தோலை
யின்னல்கெட விடுததாரங் கெய்தியவா றதுகேட்டு,
(வறு.
அருண்ஞான சம்பந்தர்க் கடிமை யாற்றா வலைமானி குவச்
சிறைஷண் ணப்பமின்று, பெரியோபாற றிருவுள்ளப் பெருமை கேட்
டேம் பேசரிய திறத்தமணா தம்மை முற்றும், விரைவாக வெழுந்
உ, பன்னிரண்டு பெயர்களாவன: பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்
குரு, தோணிபுரம், பூதோராய, சிரபுரம், புறவம், சணபை, சீகாழி, கொசசை
வயம், கழுமலமென பன; காழியெனவும் பகாசசையென அம வழங்கும்;
(பெரிய, கருஞான. கச - ஆம் திருவிருத்தம் பார்க்க,
கூ., ஓதாமலுணர்த்துயாத: நள், வரிசைகள் - பொற்றாளம், முத்துச்சி
விகை, முத்துப்பலதா முதலியன,
ஈ. மறைக்காடு - வேதாரணியம்,
3. சாதிமுதை யறியாத சமணா என்றது, கூட்டத்தின் சென்பதைப் புல
ப்படுத்தியபடி; ''குழுவுடையமண'' raபா பினலும்; சுக. உணருக்கால .
ஆராயுமிடத்து; உணாதல் - ஆராய்தல: ''நததாம்வெழுக துணர்லார் ஈ... கூ.
எ. மானி - மங்கையர்க்கரசியார். பறிதலையர் - சமணர், பழுதா மென்று
ஓலை விடுத்தாயான முன்னே கூட்டுக.
(பி - ம்.).1' விளக்குலிக்க வேணுமென்றாக்கு' 2'என்று'
.-.-.
-
-
-
---
க
.
எ
.
-
வெப்புத்தீர்த்த
திருவிளையாடல்
.
காசு
வேறு
.
நன்னெறிசேர்
காவிரிசூழ்
நன்னாட்டு
முன்னொருகாற்
பன்னிரண்டு
பெயருடைய
செழும்புகலிப்
பழம்பதியுண்
மன்னுமறை
யோர்குலத்து
வைதிகவா
சணமென்றோர்
கன்னன்மொழிப்
பாலகனார்
கவுணியகோத்
திரத்துதித்தார்
.
பானலங்கட்
கவுரிமுலைப்
பாவமுது
செய்தருளி
யூனமிலா
வருங்கலைக
ளோதாம
லுணர்ந்துயாந்த
ஞானநிறைந்
தரும்பதிகம்
பாடிமறை
நாடரிய
மானமர்கை
யான்
மாட்டு
வரிசைகள்வேண்
பெபெற்றார்
.
அன்புடைநா
வுக்கரசோ
டாதிமறைக்
காட்டெய்தி
நன்புறுகா
விரிகாடு
திருநீறு
நனிவிளங்க
மன்புகழ்சேர்
புனலவையை
வளநாடு
சமணர்களாற்
அன்புறுமென்
றேனோருஞ்
சொலகின்ற
சென்றழுங்கி
சாதிமுறை
யறியாத
சமணர்வழி
யொழிவித்தே
யாதாவி
னாமாந்த
நாட்டணுகி
யஞ்செழுத்தும்
வேதநெறி
யுஞ்சால
விளங்குவிக்க
வேண்டுமென
வோதரிய
திருவுள்ளத்
துணருங்கா
லிறையருளால்
மன்னமைச்சன்
குலச்சிறையும்
வளவர்கோன்
றிருமகளார்
தென்னவன்றன்
மாதேவி
திருவுடைமங்
கையர்க்கரசு
முன்னரிய
சிவபத்தி
முதாச்சியன்
லொளித்தோலை
யின்னல்கெட
விடுததாரங்
கெய்தியவா
றதுகேட்டு
(
வறு
.
அருண்ஞான
சம்பந்தர்க்
கடிமை
யாற்றா
வலைமானி
குவச்
சிறைஷண்
ணப்பமின்று
பெரியோபாற
றிருவுள்ளப்
பெருமை
கேட்
டேம்
பேசரிய
திறத்தமணா
தம்மை
முற்றும்
விரைவாக
வெழுந்
உ
பன்னிரண்டு
பெயர்களாவன
:
பிரமபுரம்
வேணுபுரம்
புகலி
வெங்
குரு
தோணிபுரம்
பூதோராய
சிரபுரம்
புறவம்
சணபை
சீகாழி
கொசசை
வயம்
கழுமலமென
பன
;
காழியெனவும்
பகாசசையென
அம
வழங்கும்
;
(
பெரிய
கருஞான
.
கச
-
ஆம்
திருவிருத்தம்
பார்க்க
கூ
.
ஓதாமலுணர்த்துயாத
:
நள்
வரிசைகள்
-
பொற்றாளம்
முத்துச்சி
விகை
முத்துப்பலதா
முதலியன
ஈ
.
மறைக்காடு
-
வேதாரணியம்
3
.
சாதிமுதை
யறியாத
சமணா
என்றது
கூட்டத்தின்
சென்பதைப்
புல
ப்படுத்தியபடி
;
'
'
குழுவுடையமண
'
'
raபா
பினலும்
;
சுக
.
உணருக்கால
.
ஆராயுமிடத்து
;
உணாதல்
-
ஆராய்தல
:
'
'
நததாம்வெழுக
துணர்லார்
ஈ
.
.
.
கூ
.
எ
.
மானி
-
மங்கையர்க்கரசியார்
.
பறிதலையர்
-
சமணர்
பழுதா
மென்று
ஓலை
விடுத்தாயான
முன்னே
கூட்டுக
.
(
பி
-
ம்
.
)
.
1
'
விளக்குலிக்க
வேணுமென்றாக்கு
'
2
'
என்று
'
.
-
.
-
.
-
-
-
-
-
-