திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்
22
ஈடுவூர் ; இனி கன்னி, சரியமால், காளி, ஆலவாரென்றமாம்' என்
பது, கலித்தொகை, உ.ஆம் பாடல், நச்சினார்க்கினியம். இந்தவுரை
யில் முன்னுள்ள திருவாலவாய் முதலிய நான்கும் இன்னவையென்று
இந்நூல், சஎ - ஆம் திருவிளையாடலாலும் பின்னுள்ள கன்னி முதலிய
நான்கும் இன்னவையென்று இந்நூல் திருநகரச் சிறப்பிலுள்ள
க2-ஆம் பாடல் முதலிய நான்கினாலும் ஒருவாறு விளங்குதல்
காண்க.
2.. < நீலமணியின் குற்றம் வந்த வழிக் கண்டுகொள்க' என்
பது சிலப்பதிகாரம், ஊர்காண்காதை, ககூ0.ஆம் அடி, அடியார்க்கு
நல்லாருரை; நீலத்தின் குற்றம் பன்னிரண்டென்றும் அவற்றின்
பெயர்கள் இவையென்றும் இந்நூல், (உரு) ககூ-ஆம் செய்யுளால் விள
ங்குகின்றது. இதனால் அடியார்க்குநல்லாரிலும் இந்நூலாசிரியர்
தமிழ் நூலாராய்ச்சியில் மிக்கவரென்பது வெளியாகும்.
(துதிவகைகள் 1
கடவுள் வாழ்த்திலன்றி நூலினுள் ளே அங்கங்கேவந்துள்ள விநா
யகர் துதி, சிவஸ்துதி, அம்பிகைதுதி, திருஞான சம்பந்தர்துதி.
மூர்த்திநாயனார் துதி முதலியன யாவரும் படித்தறிந்து இன்புறு
தற்பாலன.
(நூலாசிரியர் கூற்றுக்கள்)
நூலாசிரியர் கூற்றுக்களாக இந்நூலுள் அங்கங்கே காணப்படுங்
கவிகள் பல உள்ளன; அவை ஒருபகுதிப் பட்டனவல்ல ; அவை
வருமாறு:-
க. உலகத்தாரை நோக்கிச் சிவபெருமானுடைய திருவருளின்
பெருமையை இவர் கூறுதல் போலவும் பிறர் கூறுதல் போலவும் உள்
என ; (திருநாட்டுச் சிறப்பு) கா', (உஎ) க, (ங.க) உட, (ஈ.உ) உரு,
(ந.சு} ககூ, (கூ.அ) எக, {சஈ) அ, (சரு) கஅ, (சசு) ஙக, (ச) 10,
உ. திருவிளையாடல்களைச் சொல்லிக் கொண்டு போகையில்
அன்பின் மிகுதியால் இடையிடையே இவருடையமனம் உருகிய
தென்பதைப் புலப்படுத்துவன: (50) கூக, (ச"அ) க.எ.
*இவற்றிற்கும், பின்னேயுள்ள பொருளணிகள் முதலியவற்றிற்கும் உரிய
பக்க எண்களையும் விவரணங்களையும் அரும்பத முதலியவற்றின் அகராதி
யென்னும் பகுதியிற்கண்டு கொள்க,
22
ஈடுவூர்
;
இனி
கன்னி
சரியமால்
காளி
ஆலவாரென்றமாம்
'
என்
பது
கலித்தொகை
உ
.
ஆம்
பாடல்
நச்சினார்க்கினியம்
.
இந்தவுரை
யில்
முன்னுள்ள
திருவாலவாய்
முதலிய
நான்கும்
இன்னவையென்று
இந்நூல்
சஎ
-
ஆம்
திருவிளையாடலாலும்
பின்னுள்ள
கன்னி
முதலிய
நான்கும்
இன்னவையென்று
இந்நூல்
திருநகரச்
சிறப்பிலுள்ள
க2
-
ஆம்
பாடல்
முதலிய
நான்கினாலும்
ஒருவாறு
விளங்குதல்
காண்க
.
2
.
.
<
நீலமணியின்
குற்றம்
வந்த
வழிக்
கண்டுகொள்க
'
என்
பது
சிலப்பதிகாரம்
ஊர்காண்காதை
ககூ0
.
ஆம்
அடி
அடியார்க்கு
நல்லாருரை
;
நீலத்தின்
குற்றம்
பன்னிரண்டென்றும்
அவற்றின்
பெயர்கள்
இவையென்றும்
இந்நூல்
(
உரு
)
ககூ
-
ஆம்
செய்யுளால்
விள
ங்குகின்றது
.
இதனால்
அடியார்க்குநல்லாரிலும்
இந்நூலாசிரியர்
தமிழ்
நூலாராய்ச்சியில்
மிக்கவரென்பது
வெளியாகும்
.
(
துதிவகைகள்
1
கடவுள்
வாழ்த்திலன்றி
நூலினுள்
ளே
அங்கங்கேவந்துள்ள
விநா
யகர்
துதி
சிவஸ்துதி
அம்பிகைதுதி
திருஞான
சம்பந்தர்துதி
.
மூர்த்திநாயனார்
துதி
முதலியன
யாவரும்
படித்தறிந்து
இன்புறு
தற்பாலன
.
(
நூலாசிரியர்
கூற்றுக்கள்
)
நூலாசிரியர்
கூற்றுக்களாக
இந்நூலுள்
அங்கங்கே
காணப்படுங்
கவிகள்
பல
உள்ளன
;
அவை
ஒருபகுதிப்
பட்டனவல்ல
;
அவை
வருமாறு
:
க
.
உலகத்தாரை
நோக்கிச்
சிவபெருமானுடைய
திருவருளின்
பெருமையை
இவர்
கூறுதல்
போலவும்
பிறர்
கூறுதல்
போலவும்
உள்
என
;
(
திருநாட்டுச்
சிறப்பு
)
கா
'
(
உஎ
)
க
(
ங
.
க
)
உட
(
ஈ
.
உ
)
உரு
(
ந
.
சு
}
ககூ
(
கூ
.
அ
)
எக
{
சஈ
)
அ
(
சரு
)
கஅ
(
சசு
)
ஙக
(
ச
)
10
உ
.
திருவிளையாடல்களைச்
சொல்லிக்
கொண்டு
போகையில்
அன்பின்
மிகுதியால்
இடையிடையே
இவருடையமனம்
உருகிய
தென்பதைப்
புலப்படுத்துவன
:
(
50
)
கூக
(
ச
அ
)
க
.
எ
.
*
இவற்றிற்கும்
பின்னேயுள்ள
பொருளணிகள்
முதலியவற்றிற்கும்
உரிய
பக்க
எண்களையும்
விவரணங்களையும்
அரும்பத
முதலியவற்றின்
அகராதி
யென்னும்
பகுதியிற்கண்டு
கொள்க