திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

ககூ) திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், வேறு. 1விக்கிதம் வற்கி தம்முப கண்ட மேவரு 2முபசவஞ் சவமாஞ் சிக்கிலா நடை வெம் புளைவு தூ வாளி சிறுகின மெய்ந்நிறை கருப்புப் புக்குள பஞ்ச தாரையோ டத்த 4 புளகித மத்தமண் டலம்பே ருக்கிர பெகிர மண்டலங் கோமூத் திரியெனு மொன்பதும் விளங்க, வேறு. மின்பரிவு கூரவெழில் வெவ்விடைந டாத்தித் தென்புலமி லங்கவரு தேவர்தொழு தேவ என்பரிரு பாலுமலர் சிந்திகனி யார்ப்ப வின்பமுறு வெம்பு ரவி யேறினனு வந்தே. அரனரி யயனச் சுறவா சுமுனா யிரமுக சுபதக் ரமமுறு நெறியே சரிகம பதனித் தகவனு மனியா வருமறை யயமுய்த் தனன்வய முறவே. (சசு) வேறு, மனத்து. செருச்கொடு மருத்தை நிகர் வெற்றிச் சினப்பரி பொருத்தமமர் செண்டுவெளி தன்னுட் டனத்தன தனத்தன தனத்தன வெனத்தன் வினைப்பட நெறிப்படி மிதித்தது நடித்தே. (ரு) முந்திய செழுங்கவரி நின்றசைய முற்றும் பந்தமுறு கஞ்சமணி கொஞ்சவெழு பண்ணிற் செந்துறு சதங்கைகள் சவன்சல செனத்தன் சுந்தர 10விசைப்படி நடித்ததுது கைத்தே, (நக) லே! று, தருமப் பாதச் சவுதத் தடைவே தெரியத் தனதத் தனதத் தெனவே 11புரையற் றுருகிப் புவிமெச் சிடவே பருமப் பரிநற் பதம்வைத் ததுவே. (52) சஅ. மின் - தடாதகைப்பிராட்டியார். சகூ, சுபதக்ரமம் - சுபத்தைக் கொடுக்கிற டெ, அது மனிகா - ஒலி த்து, மரை அயம் - வேதமாகிய குதிரை. ரும். மருத்தை - காந்றை, செண்டு வெளி - குதிரையின் வையாளிவீதி, ருக. கஞ்சம் - வெண்கலம், நட், பாதச்சவுதம் - -- ரத நூல், பருமம் - குதிரை முதுகிற்றவிசு, (பி - ம்.) 1 'விச்சிரவக்கிரம் காக்குபதண்டமே வருமுபசுமஞ்சலமாஞ் 2 உபவசம்' 'சிக்ககினடை' 4 'புளகயம்' 5 'வெல்டை ' 6 ‘சுபதக்கிரமுறு' T வெனத்தனித் துகைத்தே வினை படி.' & 'மிதித்தடி' 9 'சந்தற' 10 'னிசைப் படி' 11"புரைவுற்று'
ககூ ) திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் வேறு . 1விக்கிதம் வற்கி தம்முப கண்ட மேவரு 2முபசவஞ் சவமாஞ் சிக்கிலா நடை வெம் புளைவு தூ வாளி சிறுகின மெய்ந்நிறை கருப்புப் புக்குள பஞ்ச தாரையோ டத்த 4 புளகித மத்தமண் டலம்பே ருக்கிர பெகிர மண்டலங் கோமூத் திரியெனு மொன்பதும் விளங்க வேறு . மின்பரிவு கூரவெழில் வெவ்விடைந டாத்தித் தென்புலமி லங்கவரு தேவர்தொழு தேவ என்பரிரு பாலுமலர் சிந்திகனி யார்ப்ப வின்பமுறு வெம்பு ரவி யேறினனு வந்தே . அரனரி யயனச் சுறவா சுமுனா யிரமுக சுபதக் ரமமுறு நெறியே சரிகம பதனித் தகவனு மனியா வருமறை யயமுய்த் தனன்வய முறவே . ( சசு ) வேறு மனத்து . செருச்கொடு மருத்தை நிகர் வெற்றிச் சினப்பரி பொருத்தமமர் செண்டுவெளி தன்னுட் டனத்தன தனத்தன தனத்தன வெனத்தன் வினைப்பட நெறிப்படி மிதித்தது நடித்தே . ( ரு ) முந்திய செழுங்கவரி நின்றசைய முற்றும் பந்தமுறு கஞ்சமணி கொஞ்சவெழு பண்ணிற் செந்துறு சதங்கைகள் சவன்சல செனத்தன் சுந்தர 10விசைப்படி நடித்ததுது கைத்தே ( நக ) லே ! று தருமப் பாதச் சவுதத் தடைவே தெரியத் தனதத் தனதத் தெனவே 11புரையற் றுருகிப் புவிமெச் சிடவே பருமப் பரிநற் பதம்வைத் ததுவே . ( 52 ) சஅ . மின் - தடாதகைப்பிராட்டியார் . சகூ சுபதக்ரமம் - சுபத்தைக் கொடுக்கிற டெ அது மனிகா - ஒலி த்து மரை அயம் - வேதமாகிய குதிரை . ரும் . மருத்தை - காந்றை செண்டு வெளி - குதிரையின் வையாளிவீதி ருக . கஞ்சம் - வெண்கலம் நட் பாதச்சவுதம் - - - ரத நூல் பருமம் - குதிரை முதுகிற்றவிசு ( பி - ம் . ) 1 ' விச்சிரவக்கிரம் காக்குபதண்டமே வருமுபசுமஞ்சலமாஞ் 2 உபவசம் ' ' சிக்ககினடை ' 4 ' புளகயம் ' 5 ' வெல்டை ' 6 சுபதக்கிரமுறு ' T வெனத்தனித் துகைத்தே வினை படி . ' & ' மிதித்தடி ' 9 ' சந்தற ' 10 ' னிசைப் படி ' 11 புரைவுற்று '