திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

ககூ.-ஊமை தமிழறிந்த திருவிளையாடல். இன்போ வாக அல இதமன வேராவை வாக்குமையா கிருட ரும் பொய்க டிந்த வர்க்கிக ழாத வர்க்கரு ளே தருங் குருவி னுள்ளம் றித்த வர்க்கும் தேச மீகை கு ணந்தரும். (கக) இக்கு ணங்களி லாத வர்க்கும் தேச மீகைத காதுகாண் மிக்க கீர னயந்து தன்னை வியந்து நானெனு மேன்மையா னக்க ரம்பிறர் ஈண்பொ றாதவ ாைத லாலவ னுக்கு கார் தக்க வித்தைகொ டுத்தி லேமென வொக்கு மென்றன டையலும்,() இனிமை 2கூர் தரு நூலி னுக்கிய லேய முன்னுற ,இன்றபின் றனையொ வானுடை செய்த செய்யுளுந் தானுரைத்தது மிழ்க்களு 4நினையு நீதியை பயாழ்ந்து கண்டுத னீடு செய்யுளை நிந்தியா மனா லாததுரை செய்த செய்யுளை வாழ்த்தினானிரு ணீக்கினான். () தென்றமிழ்க்குரு வெந்தை கண்டுசி ரித்து நல்லது ரைத்து முன் னின்று சங்கம தெய்தி டென்ன நிறைந்து சங்கம தெய்தியே தன்றி ருக்ககல் வித்தல் செய்துத மிழ்க்கண் மெல்லவி ரித்தன னின்ற நாவலர் கண்டு மாசறு நேச வீசனை வாழ்த்தினார். (கச) ஆகத் திருவிருத்தம் - ங. * 0. க*--* ஊமை தமிழறிந்த திருவிளையாடல். அறிபவ னெங்கு முள்ளா கலைவா யமுத வாக்க னிறையவன் முன்னஞ் சொன்ன விரும்பொருட் சூத்தி ரத்திற் குறுமுரை யெழுதித் தத்த முரையினை வியந்தோர் கால மறுவறு கவிதைச் சான்றோர் மலைந்தனர் மாறு பட்டே, {க) சொல்லும் முரையனைத்துஞ் சோர்வற கன்னூ லெல்லாம் வல்லவன் றிருமுன் சொன்னான் மகிழ்ந்தவ னிவற்றுட் டேர்ந்து நல்லதென் றுரைத்த தொன்றை நயந்திடக் கடவ மற்றைப் புல்லிய வுரையை விட்டென் றனை வரும் பொருந்தி னாசால். (2) கக. “தன்மக னாசான் மகனே” என்றும் சூத்திரப் பொருளைப் பெரும்பா லும் இது தழுவியது, (சகியாதவன்; அக்காம். ஆகுபெயர். க. பிறர்கண் அக்காம் பொழுதவன் - பிறரிடமுள்ள வித்தையைச் கா, தமிழ்க்களும் - செய்யுட்களும், இருணீக்கினாள் - நக்கார். (க்க) க, ''ஆலவாயமுதே": "ஆலவா யமுத வாயா'' என்பர் பின்னும், 20: 14; உஎ. க. பொருட்சூத்திரத்திற்கு - இறையனாரகப்பொருட் சூத்திரத்தி தகு ஒருகாலத்தில், மணிக்கா லறிஞர் பெருங்குடித் தோன்றி, பிறையோன் பொருட்குப் பரணர்முதல் கேட்பப், பெரும் தமிழ் விரித்த வருத்தமிழ்ப் புலவனும், பாயபா பறிய நீயே யாதலின்” (க), முருகர்துதி.) (பி - ம்.) 1 'குணத்தகும்' 2 'கூர்ந்த ரு' S 'இன்றுபின்' 4 'நினைவுத் தியை' 5. அய்க்து' 6 நிறைந்த சங்கமது' 7 * அகல்வித்தசெய்ய' 8 - ஆலவாயழகார்சொக் கன் 'கவிதைசான்றோர்'
ககூ . - ஊமை தமிழறிந்த திருவிளையாடல் . இன்போ வாக அல இதமன வேராவை வாக்குமையா கிருட ரும் பொய்க டிந்த வர்க்கிக ழாத வர்க்கரு ளே தருங் குருவி னுள்ளம் றித்த வர்க்கும் தேச மீகை கு ணந்தரும் . ( கக ) இக்கு ணங்களி லாத வர்க்கும் தேச மீகைத காதுகாண் மிக்க கீர னயந்து தன்னை வியந்து நானெனு மேன்மையா னக்க ரம்பிறர் ஈண்பொ றாதவ ாைத லாலவ னுக்கு கார் தக்க வித்தைகொ டுத்தி லேமென வொக்கு மென்றன டையலும் ( ) இனிமை 2கூர் தரு நூலி னுக்கிய லேய முன்னுற இன்றபின் றனையொ வானுடை செய்த செய்யுளுந் தானுரைத்தது மிழ்க்களு 4நினையு நீதியை பயாழ்ந்து கண்டுத னீடு செய்யுளை நிந்தியா மனா லாததுரை செய்த செய்யுளை வாழ்த்தினானிரு ணீக்கினான் . ( ) தென்றமிழ்க்குரு வெந்தை கண்டுசி ரித்து நல்லது ரைத்து முன் னின்று சங்கம தெய்தி டென்ன நிறைந்து சங்கம தெய்தியே தன்றி ருக்ககல் வித்தல் செய்துத மிழ்க்கண் மெல்லவி ரித்தன னின்ற நாவலர் கண்டு மாசறு நேச வீசனை வாழ்த்தினார் . ( கச ) ஆகத் திருவிருத்தம் - . * 0 . * - - * ஊமை தமிழறிந்த திருவிளையாடல் . அறிபவ னெங்கு முள்ளா கலைவா யமுத வாக்க னிறையவன் முன்னஞ் சொன்ன விரும்பொருட் சூத்தி ரத்திற் குறுமுரை யெழுதித் தத்த முரையினை வியந்தோர் கால மறுவறு கவிதைச் சான்றோர் மலைந்தனர் மாறு பட்டே { ) சொல்லும் முரையனைத்துஞ் சோர்வற கன்னூ லெல்லாம் வல்லவன் றிருமுன் சொன்னான் மகிழ்ந்தவ னிவற்றுட் டேர்ந்து நல்லதென் றுரைத்த தொன்றை நயந்திடக் கடவ மற்றைப் புல்லிய வுரையை விட்டென் றனை வரும் பொருந்தி னாசால் . ( 2 ) கக . தன்மக னாசான் மகனே என்றும் சூத்திரப் பொருளைப் பெரும்பா லும் இது தழுவியது ( சகியாதவன் ; அக்காம் . ஆகுபெயர் . . பிறர்கண் அக்காம் பொழுதவன் - பிறரிடமுள்ள வித்தையைச் கா தமிழ்க்களும் - செய்யுட்களும் இருணீக்கினாள் - நக்கார் . ( க்க ) ' ' ஆலவாயமுதே : ஆலவா யமுத வாயா ' ' என்பர் பின்னும் 20 : 14 ; உஎ . . பொருட்சூத்திரத்திற்கு - இறையனாரகப்பொருட் சூத்திரத்தி தகு ஒருகாலத்தில் மணிக்கா லறிஞர் பெருங்குடித் தோன்றி பிறையோன் பொருட்குப் பரணர்முதல் கேட்பப் பெரும் தமிழ் விரித்த வருத்தமிழ்ப் புலவனும் பாயபா பறிய நீயே யாதலின் ( ) முருகர்துதி . ) ( பி - ம் . ) 1 ' குணத்தகும் ' 2 ' கூர்ந்த ரு ' S ' இன்றுபின் ' 4 ' நினைவுத் தியை ' 5 . அய்க்து ' 6 நிறைந்த சங்கமது ' 7 * அகல்வித்தசெய்ய ' 8 - ஆலவாயழகார்சொக் கன் ' கவிதைசான்றோர் '